மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி அன்று சிறப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் வரதராஜன் என்பவரிடம் இருந்த ரூ.2500 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரதராஜன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் […]
பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர்-ரச்சிதா கெமிஸ்ட்ரி பற்றி பல தகவல்களை போட்டு உடைத்திருக்கிறார் வனிதா. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளே நடக்கும் பரபரப்புகளை அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதை போல, முன்னாள் போட்டியாளர்கள், நிகழ்ச்சி பார்வையாளர்களை வைத்து, இணையதளங்கள் விவாத நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் இணையதளம் ஒன்றுக்கு பிக்பாஸ் எபிசோட் பற்றி […]
தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில், B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course/ Bachelor of Physiotherapy/ […]
சேலம் மாவட்டத்தின் எடப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி, ஓமலூர், ஏற்காடு, சுங்கரி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம். பணி விவரம்: கிராம உதவியாளர் (Village Assitant) காலிப்பணியிட விவரம்: எடப்பாடி – 2 கெங்கவல்லி – 2 காடையாம்பட்டி […]
திருமணத்தடை நீங்க வேண்டும் என்றால் கன்னிப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று மந்திரவாதி கேட்க, இதனை நம்பி ஆசிரியர் ஒருவர், தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பங்குரா என்கிற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 37 வயது ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இவர் தனக்கு […]
10ஆம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று 5 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி குரு கிராம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தைக் கூறி அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஓட்டல் அறைக்குச் சென்றதும் அங்கு மேலும் 3 பேர் இருந்துள்ளனர். இதனைப் […]
ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீரர் (ஆண்) அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்) சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர். இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நடைபெற்ற உள்ளது. தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த […]
தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் (வெள்ளிக்கிழமை) வரை மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என […]
வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்ட அறிக்கையில், ”வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]