மாதம் தோறும் 1,000 ரூபாய் பெரும் புதுமை பெண் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது. இது வரை 2,3, மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 […]
பெங்காலி நடிகை சோனாலி சக்ரவர்த்தி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 59. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பெங்காலி தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட முகமான சக்ரவர்த்தி, கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சோலங்கி ராய் மற்றும் கவுரப் சட்டர்ஜி ஆகியோர் முன்னணியில் இருந்த பிரபல பெங்காலி நிகழ்ச்சியான […]
வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் பிடிக்காதவர்கள், வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் இல்லாதவர்கள்கூட, வெற்றிலையில் உள்ள மருத்துவக் குணத்தை மறுக்க முடியாது. உணவுக்குக் பிறகு, 2 ஸ்பூன் வெற்றிலைச் சாறு குடித்தா எவ்வளவு நன்மை இருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். நவீன நாகரீக காலத்தில் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், எல்லா விசேஷங்களிலும் வெற்றிலை தவறாமல் இடம்பெறுவது மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விருந்துக்கு பிறகு வெற்றிலைப் போடும் பழக்கம் […]
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றபேரவை விதி எண் 110-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இன்று […]
குழந்தைகளை பாரபட்சமின்றி, உணர்வுடன் நடத்துமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் சகோதரி கிளாரா இரண்டு மாணவிகள் காணாமல் போய்விட்டனர். இதனால் தலைமை ஆசிரியை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனோன்ரி தாக்கல் செய்தார். மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, மாணவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் […]
மறைந்த கன்னடம், தெலுங்கு, தமிழ் நடிகர் கல்யாண் குமாரின் மகன் பரத் கல்யாண் சினிமாவில் நடிகராக அறிமுகமானாலும், அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிகராக மிகவும் பிரபலமானார். தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபூர்வ ராகங்கள், வம்சம் மற்றும் ‘ஜமிலா’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி வயது 43, சில வாரங்களாக கோமா நிலையில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் […]
டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியவில் நடைபெற்று வருகின்றது. இதில் 12 சுற்றில் இந்தியா விளையாடி வருகின்றது. இதன் இறுதிப்போட்டி வரும் 13ம் தேதி நடைபெறுகின்றது. இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்கதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 ஒரு நாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகின்றது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த அணியில் ரோகித், கோலி, ராகுல் ஆகிய 3 […]
விராட் கோலியின் ஹோடெல் அறையை வீடியோ எடுத்து வைரலாக்கிய சம்பவத்தை அடுத்து இது மிகவும் மோசமான செயல் என்று குறிப்பிட்டு அனுஷ்கா கமென்ட் செய்துள்ளார். டி20 போட்டிகளில் விளையாடி வரும் விராட்கோலி நட்சத்திர ஹோடெல் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரது அறையில் ரசிகர் அல்லது ஹோடெல் பணியாளர் ஒருவர் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இது இன்ஸ்டாகிராமில் வைரலாகியது. இதைப் பார்த்த அவர்மனைவியும் நடிகையுமான அனுஷ்கா கடும் கோபமடைந்தார். இதையடுத்து அந்த […]
வேலை கிடைக்காத விரக்தியில் நேர்த்திக்கடனாக உயிரை தருகின்றேன் என வேண்டிக் கொண்ட இளைஞர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த நவீன் என்பவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை எடுத்து வாசித்த போது, […]