தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]
திருமணத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் பழக்கமான பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரை காதல் வலையில் வீழ்த்தி, சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரே வீட்டில் உல்லாசமாக வசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், புதுக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், பிளஸ் 2 படித்து வருகிறார். இதேபோல் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வருகிறார். இந்நிலையில் […]
காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் […]
இளம் ஆண், பெண் இடையே பரஸ்பர புரிதல் இருந்தால், அதனை போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதல் என கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மைனர் பெண் படித்து வந்துள்ளார். அவர் காணாமல் போனதை பள்ளி ஆசிரியை கவனித்ததை அடுத்து தாய் புகார் அளித்துள்ளார். சிறுமி தனது காதலனான உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய் காவல் […]
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01.07.2022 முதல் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்காததோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியைக்கூட வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் […]
குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் பணிபுரிந்துவந்த 600-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்ட அறிவிப்பில்; மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, போஷான் அபியான் திட்டத்திற்கென வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் 01.08.2022 முதல் ஒப்புதல் அளிக்கப்படாமல் விடுபட்டுள்ள ஒப்பந்த பணியிடங்கள் தொடர்பாக மத்திய அரசின் நெறிமுறைகளை கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மற்றும் […]
பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் […]
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 26 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள. ஐடி விதிகள் 2021 இன் படி, செப்டம்பர் மாதத்திற்கான அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தை தவறாக பயன்படுத்திய நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது., 2021 ஆம் ஆண்டு புதிய ஐடி […]
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை […]