நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே மகாநகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நெஞ்சு வலி ஏற்பட்டு, பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு சென்ற மருத்துவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவருடன் வார்டு பாயும் இருந்துள்ளார். பெண் மயக்கம் அடைந்த பின்னர் மருத்துவமனை அறையிலேயே வைத்து இருவரும், அந்த பெண்ணை கூட்டு பாலியல் […]

பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறுகையில், ”தற்போது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இதனால், இப்போதைக்கு தானியங்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், மத்திய அரசிடம் 2.50 லட்சம் டன் வெங்காயமும் இருப்பு உள்ளது. இதையடுத்து, […]

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்து சிறுவனை மாணவியின் அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்தவர் தயா குமார் (12). இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை […]

போட்டியாளர்களின் சண்டையால் கடுப்பான பிக்பாஸ், வீட்டின் வாசற்கதவை திறந்து, யாராவது வெளியே செல்ல விருப்பம் இருந்தால் தயவு செய்து வெளியேறி விடுங்கள் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். வழக்கம்போல இந்த வாரம் தலைவரை தேர்ந்தெடுக்கும் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. வீட்டில் உள்ள போட்டியாளர்களை இரண்டு […]

இரண்டு முறை டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியை சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேற்றி உள்ளது அயர்லாந்து அணி. டி20 உலகக் கோப்பையின் உண்மையான போட்டிகள் சூப்பர் 12 சுற்று போட்டிகள் என்று நினைத்த எல்லோருடைய பார்வைக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளன சிறிய அணிகள். ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணி சிறிய அணி தானே என்று நினைத்து தான் […]

மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க உடனடியாக தொடர்பு கொள்க என்று ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மின் கட்டணம் பாக்கி இருப்பதாகவும், அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதில், ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த எண்ணை […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் 2-வது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் வாரம் நட்பு.. அதன் பின் வஞ்சகம்… தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பல பேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் […]

திமுகவினர் இந்தி கொள்கையில் மக்களை ஏமாற்றி வருவதாக கூறியுள்ள திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில செயலாளருமான சூர்யா சிவா, இதற்கு ஆதாரமாக தனது தந்தையின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா சிவா […]

தாம்பரம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு கணவர் தலைமறைவாகி உள்ளார்.  சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வரப்பிரகாசம் (55). இவரது மனைவி விசுவாசமேரி (50). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவி விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர், தினசரி […]

தமிழக முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் விலை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேறியுள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. 2003-04ஆம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், […]