கீரை வகைகள் நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளி தரும் .ஒவ்வொரு கீரையிலும் ஓவ்வொரு சத்துக்கள் அடங்கியுள்ளது .அதனால் உடல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையினை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் . சிலருக்கு கர்ப்பமாவது தள்ளி போய் கொண்டேயிருக்கும் .அப்படி உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் […]
சாத்துக்குடி ஜுஸ் குடிங்க ரத்தம் நல்லா ஊறும்னு டாக்டர் சொல்லி கேட்டிருப்போம் . ஆனா, ரத்த பிளாஸ்விற்கு பதிலா ரத்த வங்கி சாத்துக்குடி ஜுஸ் வழங்கியத பார்த்துள்ளீர்களா ? .. அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்டெலட்களின் தேவை அதிகரித்ள்ளது. இதை காரணமாக வைத்து போலி ரத்த வங்கிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. அலகாபாத்தை சேர்ந்தவர் பிரதீப் […]
செப்டம்பர் 2017ம் ஆண்டு குர்கானில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ரியான் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தான். இந்த வழக்கில் அதே பள்ளியைச் சேர்ந்த மூத்த மாணவர் இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார் அவர் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது . கொலை நடந்தபோது அந்த மாணவன் சிறுவனாக இருந்தான். இந்நிலையில் அவனுக்கு இடைக்கால ஜாமீன் […]
தமிழ்நாட்டில் நான் தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், எதையும் நுழைப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தவறு நடந்தால் நான் அதை திருத்துவதற்கு எதையும் செய்வேன் என்று தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நான்தெலுங்கானாவுக்கும் , புதுவையில் மட்டமல்ல தவறு நடக்கும் இடத்தில் நான் கேட்பேன். என விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் […]
கன்சர்வேடிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை லிஸ்ட்ரஸ் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்த பின்னர் பிரதமராக லிஸ்ட்ரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவராக தொடர்ந்து செயல்படுகின்றார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர் அம்புகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் பேசுகையில் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ஐ.சி.சி. தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலியை தலைமை தேர்தலுக்கு ஆதரவு அளிக்காதது வெட்கமற்ற அரசியல் எனவும் பழிவாங்கும் செயல் எனவும் கடுமையாக சாடி உள்ளார். ’’ அவரை ஏன் ஐ.சி.சிக்கு அனுப்பவில்லை? வேறு ஒருவரின் ஆர்வத்தை பாதுகாப்பதுபோன்றது. பாஜ தலைவர்களிடம் இது பற்றி பேசியிருந்தேன். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதுவே ஒரு வெட்கப்பட வேண்டிய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என கூறினார். […]
பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் தனது பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ் .. பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ்ட்ரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொருளாதார திட்டம் வகுத்ததில் ஏற்பட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சியினர் பதவி விலக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு நிதி பட்ஜெட்டை […]
கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனத்தூர் – வர்தூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் உபசனா . 34 வயதான இவர்தனியார் நிறுவனத்தில் மனித வள துறை மேலாளராக பணி புரிந்து வந்தார். ’ கை நிறைய சம்பாதிக்கும் இவருக்கு என்ன கவலை இருக்க போகின்றது என […]
கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என தனியார் கண் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கும் போது கண்களில் காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. து தீவிர தன்மையானது லோசான எரிச்சலில் இருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்வுகள் பார்வைதிறனை இழக்கச் செய்கின்றன . பட்டாசுகளில் வேதிப்பொருட்கள்நிறைந்துள்ளன. இதனால் தொடர்புகை , தொண்டையிலும் , கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி கண்களில் […]
குவைத்தில் மிகவும் பிரபலமான துபாய் மாளிகையான ஜுமெய்ரோ மாளிகையை வாங்கி உள்ள முகேஷ் அம்பானி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம். குவைத்தில் மிகவும் பிரபலமான மாளிகை என்றால் பாம் ஜுமெய்ரோ மாளிகை இது. பனை மர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு அழகான தீவில் அமைந்துள்ளது இந்த மாளிகை இதனை முகேஷ் அம்பானி சுமார் 180 மில்லியன் டாலர் கொடுத்து இதை வாங்கி உள்ளார். இந்திய மதிப்பில் […]