நடிகை வீட்டிலேயே ஒரு கும்பல் புகுந்து லட்சணக்கணக்கில் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் தான் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கைக்கடிகாரம் , மடிக்கணி என அனைத்துமே விலை உயர்ந்த பொருட்கள் . மொத்தம் ரூ.9.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஸ்டெர்லிங் சாலையில் […]
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் வயது 100ஐ நெருங்கினாலும் இவர் இன்னும் இளமையோடு சுறுசுறுப்போடு செயல்பட்டு வருவது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் மூத்த மார்க்சிஸ்ட் தலைவரும் முன்னோடிகளில் ஒருவருமான கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்தான் 100 ஐ நெருங்குகின்றார். எனவே இவரது பேச்சுத்தான் மாநிலம் முழுக்க பேசப்பட்டு வருகின்றது. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு வயது 99 நடக்கின்றது. இதன் மூலம் 100 ஐ நெருங்கும் […]
ஆட்டிறைச்சி சமைப்பதில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சமாதானப்படுத்த வந்த பக்கத்து வீட்டுக்காரர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு ஏர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிற்கு ஆட்டிறைச்சி வாங்கி வந்துள்ளார். ஆனால், அதை அவரது மனைவி சமைக்க மறுத்ததுடன் செவ்வாய்க்கிழமை நல்ல நாள், இன்று ஆட்டிறைச்சி சமைத்தால் குடும்பத்திற்கு ஆகாது என கணவருடன் வாக்குவாதத்தில் […]
ஸ்டாலினுடன் நான் பேசினேன் என நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே செல்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி , நான் முதல்வருடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். நான் அவரை சந்திக்கவே இல்லை. ஒரு வேளை நான் சந்தித்து பேசியதை நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஒரு வேளை நிரூபிக்கத் தவறிவிட்டால் அரசியலை விட்டு எடப்பாடி விலகுவாரா […]
கடந்த மாதம் கனமழையால் தத்தளித்த பெங்களூரு நகரத்தில், தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதன்கிழமை மாலை பெய்த கனமழையால் நகரின் கிழக்கு, தெற்கு, மத்திய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெலாந்தூர் ஐடி ஜோன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜாமஹால் குட்டஹல்லி பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் மேற்கொண்ட நிலையில் ஆறுமுக சாமி ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 600 பக்கத்திற்கும் மேல் உள்ள […]
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய புயலுக்கு SITRANG என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த […]
ஹரியானா மாநிலத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் துண்டு துண்டாடக நிர்வாணமாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவரது கணவரே சிக்கினார். ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் சவுக் என்ற பகுதி உள்ளது. கடந்த திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர். அதன் உள்ளே நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. இதைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு காவல்துறையினர் தடயங்கள் சேகரித்து விசாரணை […]
குடிபோதையில் தாயைக் கொன்றுவிட்டு வழக்கில் சாட்சி சொல்ல வந்த சகோதரியையும் , தந்தையையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி(47). இவருடைய மகள் கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். மகன் மூர்த்தி குடிபோதைக்கு அடிமையாக தினமும் தகராறு செய்து வந்துள்ளான். இவரது கணவர் கூலி வேலை செய்து வந்துள்ளார் . போதைக்கு அடிமையான இவர்வழக்கம் போல குடித்துவிட்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் […]
நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவருடைய வீட்டில் விலை மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடைய வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்துவந்த நபர்தான் அதிக விலை […]