நூற்றாண்டுகள் ஆயிரம் தாண்டினாலும் விபத்துகளுக்கும் அதன் பலிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனை விட மிகப்பெரிய வருத்தம் என்பது அவசரத்தில் வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருப்பது தான். இதை தடுக்க தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பபடும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் , தீயணைப்பு வாகனங்களுக்கும் வழிவிடத் […]
கேரளாவில் திருவனந்தபுரத்தின் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் மேலும் ஒரு நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகிய இருவரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரிதும் துயரத்தை தருகிறது. இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் பகவல் சிங் […]
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி , தலைக்கவசம் அணியவில்லை என்றாலோ , விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினாலோ புதிய விதிமுறைப்படி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய மோட்டார் வான சட்டத்தின் படி ஆட்டோ ஓட்டுனர்கள் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தை இயக்க மறுத்தால் அவர்களிடம் ரூ.500 அபராதம் […]
நிறைய மேடை நாடகங்கள் மூலம் பிரபலம் அடைந்து அதன் பின்னர் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நிஜ பெயர் வி.சி கணேசன். சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி தெரிந்து கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இன்றளவும் அவரது கதாபாத்திரங்கள் குறித்து பலரும் வியக்ககூடிய வகையில் தான் அவர் நடித்திருப்பார். வி.சி கணேசன் என்ற பெயர் கொண்ட நடிகர் சிவாஜியின் […]
கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கில் முகமது ஷாபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் அவர்களிடம் நடத்தும் விசாரணையில் […]
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்தில் ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக தீபாவளிக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் அரசு பள்ளியில் பணி புரியும் […]
நடிகர் ரஜினிகாந்த் , மீனா, நெப்போலியன் , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்த எஜமான் திரைப்படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா நடிக்க வேண்டியிருந்ததால் ஐஸ்வர்யா பார்த்திபன் இயக்கிக் கொண்டிருந்த உள்ளே வெளியே என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் எஜமான் திரைப்படத்திலும் காட்சியை படமாக்க வேண்டிய நாட்களில் பார்த்திபனின் படத்தில் நடிக்க கால் ஷீட் இருந்துள்ளது. தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணனன் […]
தீபாவளி போனஸாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அகவிலைப்படியானது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி வரும் நிலையில், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் […]
தனது சம்பளம் அதிகமானதால், மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு சாப்ட்வேர் இன்ஜினியர், அடித்து துன்புறுத்தி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் துவாரபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சைலஜா. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நமலா ஷ்யாம் என்ற மென்பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வரதட்சணையாக சைலஜா குடும்பத்தினர் ஒரு ஏக்கர் நிலம், ஒரு கிலோ தங்கம் கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருவரும் […]
முதலமைச்சரும் நானும் சந்தித்ததாகக் கூறுவதை நிரூபிக்கத் தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக தயாரா? என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பதிலளித்து வந்தனர். […]