திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதானக்கூடத்தில் வழங்கப்படும் அன்னபிரசாதம் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவுகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். பிரம்மோற்சவத்தின் 5 வது நாளில் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளுடன் சாமி […]
அதிவேக இணைய வசதியான 5 ஜி நெட்ஒர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் , வோடபோன் ஐடியா மற்றும் அதானியின் டே்டா வொர்க்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5 ஜி சேவை அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை […]
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்ர்களின் விலை குறைக்க்பபடும். எண்ணை நிறுவனங்கள் கூட்டமைப்பு டெ்ரோல் , டீசல் விலையை தினமும் மாற்றி அறிவிப்பது போல சிலிண்டர் விலையை மாதம் ஒரு முறை மாற்றி அமைக்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் விலை […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் 25.85 கோடி ரூபாய் வசூல் செய்து உலகளவில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் வசூலைப் பதிவு செய்துள்ளது. விக்ரம், ஐஸ்வர்யாராய் பச்சன் , ஜெயம்ரவி , கார்த்தி , த்ரிஷா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள படத்தில் ஓபனிங்கில் 25.85 கோடி ரூபாய் வசூல் செய்து 3வது இடத்தை பிடித்து […]
ராஜஸ்தானில் 8 பேர் கொண்ட கும்பல் 8ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு பாலியல் பலாத்காம் செய்யப்பட்டார். அதை வீடியோவாக எடு்தது வைத்துக் கொண்ட நபர்கள் சிறுமியிடம் பணம்கேட்டுள்ளனர். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் […]
ஆயுதபூஜை , விஜயதசமயை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடப்படுகின்றது. 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்மற்றும் தன்னுடன் இணைந்த பிற பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை 5 […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,805 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,069 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
சென்னை பழை வண்ணாரப்பேட்டையில் முதல் மனைவியுடன் 2-வது மனைவி தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த கணவன் 2வது மனைவியை கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொலை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாஜகான் (47) . தோல் உடைகள் செய்துத்தரும் டெய்லராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் ஜெபினா என்பவருக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இன்னிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்க்கும் […]
90 ஸ் கிட்ஸ்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வரும் நிலையில் தலைப்புச் செய்திக்குள் கல்யாண பேனரைக் கொண்டு வந்து நண்பர்கள் பரபரப்பாக்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சேமன்விளையில் தனது நண்பரின் பிறந்த நாளுக்காக பேனர் வைத்து கொண்டாட நண்பர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நண்பர்கள் குழு ஒன்றிணைந்து திடீரென கிரியேட்டிவாக யோசித்து தலைப்புச் செய்தியைப் போல் கல்யாண பேனரை தயார் செய்துள்ளனர். ’’90’ஸ் கிட்ஸ் திருமணம் … சேனம்விளை அருகே பரபரப்பு […]
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் சென்னைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பயணம் மேற்கொண்டு வந்தார். கடலூர் வந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து கடலூரில் மாவட்ட மருத்துவ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று தமிழக சுற்றுச்சூழல் , காலநிலை […]