’சிங்கிள்’ என்பதால் விடுமுறை நாளில் வேலைக்கு வரச் சொன்னதில் விரக்தியடைந்து ஊழியர் ஒருவர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். சமீப காலமாக கார்ப்பரேட் வேலையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிக பணி சுமை, விடுமுறை அற்ற வேலை, நீண்ட வேலை நேரம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. சமூக ஊடங்களின் தாக்கத்தால் இதுபோன்ற பாதிப்புகள் எளிதில் வெளி உலகிற்கு வந்துவிடுகிறது. முன்பெல்லாம் இந்த மாதிரியான நெருக்கடிகளை பெரும்பாலும் மூடி […]
திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இந்த நிலையில், வீட்டிற்கும் திருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு காவல்துறை என்பது தகவல் கொடுத்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்படுவதை உணர்ந்து கொண்ட வீட்டிற்குள் இருந்த திருடன், செய்வது அறியாத விழித்து […]
திருப்பூரில் திருட சென்ற இடத்தில் தூக்கில் தொங்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன் பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டிற்குள் திருடன் இருப்பதை அறிந்துக்கொண்ட அவர், வீட்டின் கதவை பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், செய்வதறியாது திகைத்த திருடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். முயற்சிகள் தோல்வியடைந்த […]
நீட் தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கொம்பளை டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்திருக்கிறது. இந்த மோசடி வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சென்ற மே மாதம் 7ம் தேதி நடந்தது சரியாக 499 நகரங்களில் நடந்த இந்த தேர்தலில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் […]
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மும்பைக்காண இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது. இது முடித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. ஆகவே அடுத்த 3 தினங்களுக்கு மும்பை மாநகரத்திற்கு மஞ்சள் […]
திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை. நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார், வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். மேலும், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வந்தார். […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (40) இவரது மனைவி பானுமதி (34) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 14 வருடங்களுக்கு கடந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்ட இரு குழந்தைகள் இருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்ததால் அவர் கோபித்துக் கொண்டு சின்னதகர குப்பத்தில் இருக்கும் தன்னுடைய […]
தமிழ்நாட்டில் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன. அதனால் பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு முன்பு அரசுப் பள்ளியில் […]
செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக தெரிவித்து, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த […]
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலத்தில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நிறைய நடிகைகள் தற்போது மீடியாக்களின் முன்பு அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றியும், அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றியும் பேசி வருகின்றனர். முன்னணி காமெடி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களின் சிபாரிசு ரொம்பவும் முக்கியம் என்றும், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பேட்டி கொடுக்கிறார்கள். இதில் தற்போது நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் நடித்த ஒரு சில […]