fbpx

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் ஒருவர், தனது உறவினர்களுடன் சட்ட உதவி கோரி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்த சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை …

யமுனை வெள்ளப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலை இடிக்க அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கும் போது உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என கூறியது.

நீதிமன்ற விசாரணையின் போது, …

Kuwait: இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வேலைக்காக குவைத்துக்கு செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, குவைத்தில் என்ன வேலைகள் உள்ளன, அதற்காக மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஏன் குவைத் செல்கிறார்கள்?

தெற்கு குவைத்தில் புதன்கிழமை அதிகாலை ஆறு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதில் தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட …

PM Kissan: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நல்ல செய்தி வந்துள்ளது, மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 17வது தவணைக்கான காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது. மத்தியில் NDA ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றவுடன், அவர் செய்த முதல் வேலை, விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதிக்கான அடுத்த …

Mayan temple: பழங்கால மாயன் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மூலப்பொருட்களில் செய்யப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலியிடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் அமைந்துள்ள சிச்சென் இட்சா வட அமெரிக்காவின் மிகச் சிறந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். ஸ்பெயினின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் மையமாக இருந்தது. இறகுகள் கொண்ட …

Court: மத்திய பிரதேசத்தில் மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த 24 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அட்ரைலா கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சன் கோல். 24 வயதான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி தனது மாமியார் சரோஜ்(50) …

Temple Bell: இந்து மதத்தில் வழிபாட்டிற்காக சில விதிகள் உள்ளன, ஒருவர் தங்கள் வழிபாட்டின் பலனைப் பெற விரும்பினால், அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அந்தவகையில், வழிபாட்டிற்காக கோயிலுக்குள் நுழையும் போது மணி அடிப்பது இந்த விதிகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு இந்துக் கோயிலிலும் ஒரு மணி இருக்கும், மக்கள் கோயிலுக்குச் சென்று அங்கிருந்து திரும்பும் போதெல்லாம் …

ஜம்மு-காஷ்மீரில் கோயிலுக்கு சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் …

குளிர் பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பை என்று தெரிந்தாலும், அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது… வீடு, அலுவலகம், பார்ட்டி என எல்லா இடங்களிலும் மக்கள் குளிர்பானம் அருந்துவதைக் காணலாம். ஆனால் குளிர் பானங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை குறிப்பாக குழந்தைகளுக்கு குளிர்பானங்களை கொடுக்கவே கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்..

குளிர்பானங்களில்

உலகில் பல வகையான பழங்குடியினர் காணப்படுகின்றனர். இந்த பழங்குடியினர் அவர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இன்னும் தலைப்புச் செய்திகளில் இருக்கிறார்கள். அத்தகைய பழங்குடியினரைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. பிரேசிலின் அமேசானின் Satere-Mawe பழங்குடியின மக்கள் தங்கள் ஆண்மையை நிரூபிக்க ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பாரம்பரியத்தை …