fbpx

‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும்’ என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி நவாஸ் கனி, “ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை பாஜகவை எதிர்த்து நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான …

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (சிபிஐ) காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள்சேர்ப்பின் கீழ், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மொத்தம் 3,000 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

இந்த ஆள்சேர்ப்பு இயக்ககத்தின் …

மடவிளாகம் என்ற ஊரில் அமைந்துள்ளது பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில்.  இக்கோயில் 1000 முதல் 1500 ஆண்டுகள் வரை பழமையான சிறப்பு வாய்ந்த கோயிலாக இருந்து வருகிறது. பச்சை நிற ஓட்டுடன் சிவன் காணப்படுவதால் இவரை பச்சோட்டு ஆவுடையப்பன் என்று தான் அழைக்கின்றனர். ஆனால் ஒரு சில கல்வெட்டுகளில் பச்சையோட்டு அருளப்பன் என்று உள்ளது.

கோயிலின் பின்பக்கம் …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கிரேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் தான் ஹரிஷ்சந்திரகட் என்று அழைக்கப்படும் கோயில். கிபி ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் கேதரேஸ்வரர் என்ற குகை அமைந்துள்ளது.…

பொதுவாக நம் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒவ்வொரு குல தெய்வத்தின் வழிபாட்டு முறை இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு குலதெய்வமாக பெண் தெய்வங்கள் இருந்து வரும். காளி அவதாரங்களில் ஏதாவது ஒரு அவதாரத்தினை வழிபட்டு வந்தாலும், மதுரை மீனாட்சி அம்மனை இஷ்ட தெய்வமாக வணங்கினாலும், திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மனை தாயாக வழிபட்டு வந்தாலும், மேற்கு வங்காளத்தில் …

பொதுவாக கோயில்கள் என்றாலே மக்கள் செல்வதற்கு ஏதுவாக பொதுவான ஒரு இடத்தில் தான் அமைந்திருக்கும்.  ஆனால் இப்படியெல்லாம் இல்லாமல் பூமிக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் குகைக்குள் இருக்கும் மர்ம கோவிலை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயிலைப் பற்றி விளக்கமாக பதிவில் பார்க்கலாம்?

கர்நாடகா மாநிலத்தில் மணிச்சூழல் என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ஜர்னி நரசிம்ம …

கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹாசனாம்பா தேவி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது. ஹாசனாம்பா கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதிக்கும் ஹாசன் என்ற பெயர் வந்தது. இக்கோயிலின் சிறப்புகளையும், வரலாறுகளையும் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிர்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் ஹாசனம்பா கோயில் …

Vaidyanathar temple: பொதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும், ஒரு தனி சிறப்பும், வரலாறும் பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மடவார் வளாகத்தில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. மிகப்பெரும் சைவத்தலமான இக்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரும் சிவ தலமாக …

பொதுவாக ஒவ்வொரு கோயிலில் தனி சிறப்பும், வரலாறும் எப்போதும் சிறப்பு வாய்ந்தவையாகவே உள்ளது. ஆனால் ஒரு சில கோயிலின் அற்புதமான மற்றும் மர்மமான வரலாறு பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் பல அற்புதமான மற்றும் ஆச்சர்யமான உண்மைகளை உள்ளடக்கியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.…

Maharastra மாநிலத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட சுமார் 600 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில், லோனார் தாலுகாவில் உள்ள கபர்கெடா கோவிலில் நடந்த ஒரு நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் உடனடியாக குமட்டல், …