fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கிரேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் தான் ஹரிஷ்சந்திரகட் என்று அழைக்கப்படும் கோயில். கிபி ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் கேதரேஸ்வரர் என்ற குகை அமைந்துள்ளது.…

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது பல தசாப்தங்களாக பாரதிய ஜனதா கட்சியின் அரசியலுக்கு எரியூட்டி வருகிறது. ஆனால் அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் காவி கட்சி தோல்வியடைந்தது, கட்சியின் உ.பி. ராமர் கோயில் பிரமாண்டமாகத் திறக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு தோல்வி ஏற்பட்டது என்பது …

100 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழும் ஒரு இடத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..? மேலும் இங்கு வாழும் மக்கள் 60 வயதில் கூட அவர்கள் 40 வயதாக இருக்கிறார்கள். இந்த இடம் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ளது. மக்களின் நீண்ட ஆயுளால், பாகிஸ்தானின் இந்த இடம் உலகளவில் பிரபலமானது. பாகிஸ்தானில் அமைந்துள்ள ஹன்சா பள்ளத்தாக்கில், …

தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், …

சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 31 இடங்களில் வெற்றிபெற்று, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை தக்கவைத்துள்ளது.

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள், மக்களவை தேர்தலுடன் ஜூன் 4ஆம் தேதி …

பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், திராட்சை உள்ளிட்ட பழங்களின் ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை மட்டுமே பருக இருக்கிறார்.

மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 …

கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் ஒருவர் வித்தியாச நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார். என்னவென்றால், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்று வந்துள்ளார்.  10 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருடி வந்தவர் தற்போது சிக்கியது எப்படி . வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த நபர், …

கோயில் திருவிழாவில் விவசாயி ஒருவரை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர், காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்தியாநகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு நித்யா, ஸ்வேதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்களது …

கோவை மாவட்டம் நவக்கரை நந்தி கோவில் அருகே கேரளாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் லாரிகளை டார்ச் லைட் அடித்து வழிமறித்து லாரி ஓட்டுனர்களை தாக்கி வழிப்பறி செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து ரோந்து பணி மற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் …

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் உட்கார்ந்த வாழ்க்க முறை, மோசமான உணவு பழக்கங்கள் ஆகியவை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் கவலையாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்காக பலர் நேரடியான மற்றும் பயனுள்ள உத்திகளைத் தேடுகின்றனர். அதில் கணிசமான கவனத்தை ஈர்த்த ஒரு அணுகுமுறை …