ஆந்திர மாநிலம் ஏலூர் நகரைச் சேர்ந்தவர் அனுராதா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்தப் பெண்ணின் பொருளாதார நிலையை சாதகமாக பயன்படுத்தி, சிறுநீரக தரகர் என்ற போர்வையில் களத்தில் இறங்கிய நபரொருவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றால் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் மற்றும் பணத் தேவையை பயன்படுத்தி, […]
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து சுமார் […]
கிபி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது. ஆனால், ராஜராஜ சோழனின் மகன் ராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியமைத்த பின் பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகராக விளங்கியது. பல்வேறு குழுக்களாக இருந்த தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் சேர, சோழ, பாண்டிய […]
பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஜா ராஜசேகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஆக இருந்த இவர், ரோஜா கோல்டு ஹவுஸ் நகை கடை உரிமையாளராகவும் இருந்தார். இவர் தனது கடையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரி என்பவர் ரோஜா ராஜசேகரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளார். தன்னை தனது மனைவிக்கு முன்பாக தரக்குறைவாக நடத்தியதாக கூறி உறவினரிடமும் நண்பர்களும் […]
நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், “அந்த நடிகை சொன்ன நிபந்தனை ஒன்று தான். ‘என் அறைக்கு பலர் வருவார்கள், அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. 7 மணிக்கு நான் நிகழ்ச்சிக்கு வந்திடுவேன்’ என்று கண்டிஷன் போட்டார். நடனமாட மறுத்து தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்த நடிகை. இந்த அனுபவத்தை பெற்றவன் நான் தான். நெல்லை மாவட்டம் முக்கூடல் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோயில் விழா ஆவணி மாதம் […]
தமிழ்நாட்டின் 32-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். 2021ஆம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்ற சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய டி.ஜி.பி-யாக பொறுப்பேற்பதற்கு முன்பாக சங்கர் ஜிவாலுக்கு அணி வகுப்பு மரியதை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, சென்னை கடற்கரை சாலையில் […]
தென்னிந்திய சினிமாவை அலங்கரித்த நடிகைகளில் ஒருவரான சௌந்தர்யாவின் நினைவுகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. காதலா காதலா, பொன்னுமணி, அருணாச்சலம், தவசி என ஏராளமான படங்களில் தனது வசீகரமான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக இன்றும் கருதப்படும் சௌந்தர்யா, பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். அமிதாப் பச்சன் ஜோடியாக சூரியவன்ஷம் படத்தில் அவரின் நடிப்பு […]
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு முன்பே தவறான உறவில் கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர். மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல இடத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் […]
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நியமனம் செய்யப்பட்டவர் சைலேந்திரபாபு. அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஆகவே அந்த இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தலைமைச் செயலாளராக இருக்கின்ற இறையன்புவால் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குனராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி சாதனைகளை படைத்ததோடு ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. மேலும், கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் இது […]