துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]

நீங்கள் ஒரு சிறிய கடையில் வியாபாரம் செய்கிறீர்களா? அல்லது சாலையோர வண்டியில் சிறு தொழில் செய்கிறீர்களா? வேறு ஏதேனும் தொழில் செய்கிறீர்களா? பணம் இல்லாததால் உங்கள் தொழில் மந்தமாக நடக்கிறதா? கொரோனா அல்லது வேறு காரணங்களால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதா? ஆனால் பதற்றமடையத் தேவையில்லை. மத்திய அரசு உங்களைப் போன்றவர்களுக்காக ‘PM SWANidhi’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது உங்கள் தொழிலை மீண்டும் பாதையில் கொண்டு வருவது மட்டுமல்லாமல், […]

புதனும் சூரியனும் இணைவது புத ஆதித்ய ராஜ யோகத்தை உருவாக்கும். புத ஆதித்ய ராஜ யோகத்துடன், சூரியனும் புதனும் ஒரே ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த கிரகங்களின் சரியான இணைப்பால், ஒரு சிறப்பு புதாதித்ய யோகம் உருவாகும். இந்த யோகம் ஆறு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்.. வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு மாதத்திற்கு ஒரு ராசியில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சூரியன் தனது […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]

லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]