fbpx

ஆதார் இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியம். அரசாங்கம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மிகவும் பழமையானதாக இருக்கும்.. இதனால் சில நேரங்களில் …

Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு …

CNAP: ஹரியானா மற்றும் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்பேம் தொல்லையை சமாளிக்க கால்லிங் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி)க்கான கான்செப்ட் சோதனையை தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பொதுவாக TRAI என குறிப்பிடப்படுகிறது, சமீபத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் அழைப்பு பெயர் விளக்கக்காட்சியை (CNAP) அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. இந்த அம்சம் பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க …

இன்றைய காலத்தில் பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான். இது இணைய அடிமையாதல் கோளாறு நிலைக்கு வழிவகுக்கிறது. இணைய அடிமையாதல் கோளாறு எனப்படும் IAD என்பது, அன்றாட வேளை மற்றும் பிறரிடம் இணைப்பை ஏற்படுத்துவதை குறைக்கிறது.

இந்த டிஜிட்டல் …

Cashback: UPI மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடுகள் நாட்டில் உள்ள மக்களின் கட்டண முறைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. டிஜிட்டல் பேமெண்ட் துறையில் ஒன்றன் பின் ஒன்றாக பல பயன்பாடுகள் நுழைந்தன. தொடக்கத்தில், அவர்கள் அனைவரும் அதிகபட்ச கேஷ்பேக் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகளை வழங்கினர். பயனர்கள் தங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தும் பழக்கத்திற்கு …

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்(CDSCO) தகவல் தெரிவித்திருந்த நிலையில் அவைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ததில், போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்தால், …

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால், ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியும் பெற்றுக் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்..? ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் கிடைக்க …

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்த வேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் …

கிரெடிட் கார்டுகளின் EMI-களை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்றும் அபராதம் விதிக்கப்படாது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மற்ற கட்டணங்களை எல்லாம் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருட்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய …

கிசான் அட்டை விவகாரத்தில் விவசாயிகள் வட்டி மானியத்தை எவ்வித தடையும் இன்றி பெறுவதற்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் மூலமாக ரூ.3 லட்சம் …