fbpx

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.

குரூப் டான்சராக மட்டுமின்றி, வில்லி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிஐடி சகுந்தலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ படத்தில் …

தமிழ்நாட்டில் இந்தாண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கும் வந்துள்ளது. மின் கட்டண உயர்வால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில், தற்போது 2.47 கோடி …

செப்டம்பர் மாதம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கோடைக் காலத்தைப் போல உச்சி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. பல மாநிலங்களில் மழை வெள்ளம் கட்டுக்கடங்காத காட்டாறு போல பாய்த்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பங்குனி மாசம் பல்லைக் காட்டிக் கொண்டு அடிக்கும் வெயிலைப் போல …

ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?

பூமியின் மேலோட்டத்தில் உள்ள …

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையை அடுத்த தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செப்.14) காலை 9 மணி …

சென்னை மின்சார ரயில்கள் ரத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையை அடுத்த தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செப்.14) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.…

மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் புது வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

கூகுள் பே மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ”உங்களுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒருவர் …

ஓபியூ எனப்படும் ஒரே ஒரு கருவியை வாகனத்தில் பொருத்திவிட்டால், வரும் காலத்தில் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாமல் போகும். இந்த தொழில் நுட்பம் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏன் என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

நாட்டின் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக …

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் பல பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதிலும் மிக முக்கியமானது உரங்களின் விலை ஆகும். ரஷ்யா உக்ரைன் போரே இந்த விலை உயர்வுக்கு காரணம் எனலாம். நைட்ரஜன், பொட்டாசிக் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா போரில் ஈடுபட்டு வருவதால், சர்வதேச உர விநியோகத்தில் …

பெங்களூருவில் HSRP நம்பர் பிளேட் எனப்படும் உயர்-பாதுகாப்பு பதிவுத் தகடுகளை நிறுவுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 15 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. HSRP இல்லாத வாகனங்களுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான வாகனங்களில், 52 லட்சம் வாகனங்களில் மட்டுமே எச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட்டை பயன்படுத்துவதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. …