fbpx

தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மின்சார கார்களுக்கான வாகன பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை முதல் சுமார் 3000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படவில்லை …

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், …

எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய நாட்டை பொறுத்தவரை மக்கள் தொகை உயர உயர, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்தபடியே இருக்கிறது. அதிலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாடு என்பது நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ, ஓலா, போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாகவே, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி + …

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.

இந்திய அரசால், அண்மையில் அறிவிக்கப்பட்ட Electric Mobility Promotion Scheme 2024 (EMPS) மூலம், எலக்ட்ரிக் பைக்குகளுக்கான ஆரம்ப கொள்முதல் விலை கணிசமாக உயரும் என்று இந்திய முதலீட்டுத் தகவல் மற்றும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி …

மின்சார வாகனத்துறைகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் மற்றும் ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி ரூர்க்கி) ஆகியவை வாகன மற்றும் மின்சார வாகனத்துறைகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கனரகத் தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, உத்தராகண்ட் …

வீடுகளுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். அதன்படி, வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்பப் படிவம்-1-ஐ வாங்கிப் பூர்த்தி செய்து …

Electric car : டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக பிரபல சீனா நிறுவனமான BYD நிறுவனம், மலிவான விலையில் ரூ. 2 கோடி மதிப்பிலான Yangwang U9 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

Tesla நிறுவனத்தின் கார்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரும் தலைவலியாக ஒரு சீன நிறுவனம் உருவெடுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சீனாவை …

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகன சந்தையில் இநூக் மோட்டார்ஸ் என்ற புதிய நிறுவனம் கால் பதித்துள்ளது. இந்நிறுவனம், தற்போது 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இவி ப்ரோ, இவி மேக்னா, இவி ஸ்மார்ட் மற்றும் இவி வெர்வ் ஆகிய மாடல்களை தான் அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் …

ஆட்டோ மொபைல் துறையில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் தான் கோமகி நிறுவனம். இந்நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பிலும் களமிறங்கு கலக்கி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக விற்பனையாகி வரும் வெனீஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.67 லட்சம் ஆகும்.

இந்த ஸ்கூட்டரில் …

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத் 2003-ம் ஆண்டு க்வாஹிச் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் மர்டர் படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து ஆப் கா சுரூர், வெல்கம், டபுள் உள்ளிட்ட வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து முன்னணி நடிகையாக மாறினார் …