உலகம் முழுவதும் பல தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில், பாபா வங்காவின் பெயரும் முக்கியமாக கருதப்படுகிறது. 9/11 தீவிரவாத தாக்குதலை பல்கேரியாவின் பாபா வங்கா கணித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவரின் பல கணிப்புகள் பயமுறுத்துகின்றன. ஐரோப்பாவில் இஸ்லாத்தின் ஆட்சி முதல் பூமியின் இறுதி வரை அனைத்தையும் அவர் கணித்திருக்கிறார்.
நாளை உலகில் என்ன நடக்கும்? மனிதன் …