fbpx

உலகம் முழுவதும் பல தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில், பாபா வங்காவின் பெயரும் முக்கியமாக கருதப்படுகிறது. 9/11 தீவிரவாத தாக்குதலை பல்கேரியாவின் பாபா வங்கா கணித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவரின் பல கணிப்புகள் பயமுறுத்துகின்றன. ஐரோப்பாவில் இஸ்லாத்தின் ஆட்சி முதல் பூமியின் இறுதி வரை அனைத்தையும் அவர் கணித்திருக்கிறார்.

நாளை உலகில் என்ன நடக்கும்? மனிதன் …

அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஆன்லைனில் (www.tngasa.in) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 26-ம் தேதி ஆகும்.

இதற்கிடையே, நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான …

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவன் வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தை சேர்ந்தவர் கவிதா(31) இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த …

இன்றைய நவீன உலகில் , நம்மில் பலர் வேலை செய்யும் இடமாக இருந்தாலும், டிவி முன் இருந்தாலும், பயணத்தின்போதும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போம். இருப்பினும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் உடலில் சில ஆச்சரியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், இதில் டெட் பட் சிண்ட்ரோம் (டிபிஎஸ்) அல்லது குளுட்டியல் அம்னீஷியா எனப்படும் நிலையும் அடங்கும்.

இந்த நிலை …

உத்தரபிரதேசத்தின் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி-ஹவுரா ரயில் பாதையில், மகாராஜ்பூரின் பிரேம்பூர் நிலையத்திற்கு அருகில் காலை 6.09 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தண்டவாளத்தில் சிலிண்டர் இருப்பதை பார்த்து சரக்கு ரயிலின் லோகோ பைலட் பிரேக்கை இழுத்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

சரக்கு ரயில் கான்பூரில் …

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்து துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் பெருமாள் தீர்த்து வைப்பார். புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை.

பெருமாள் கோவில்களில் புரட்டாசி …

வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி உள்ளதாம். இந்த காலாவதியான சிலிண்டரை பயன்படுத்தினால் வெடிக்க கூடிய ஆபத்தும் இருப்பதாக அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வீட்டு கிட்சன்களில் காய்கறி இல்லாமல் கூட சில நேரங்கள் இருக்கும். ஆனால் கேஸ் சிலிண்டர் இல்லாத கிட்சன்களையே பார்க்க முடியாது. கிராமப்புறங்களிலும் கூட தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் …

அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுநேற்று முன்தினம் (16-ம் …

பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 26-ம் தேதி ஆகும்.

அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஆன்லைனில் (www.tngasa.in) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 26-ம் …

பி.எட் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் தொடங்க உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு(B.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் …