மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 21). அதேபோல், தும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி (29). இவரது கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சதீஸ்குமாருக்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலில் மூழ்கிப்போன இருவரும், அந்த […]

பல மாவட்டங்களில் தங்க இருப்புக்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக ஒடிசா உருவெடுத்துள்ளது. சமீபத்திய கனிம ஆய்வுத் திட்டங்களின் போது இந்திய புவியியல் ஆய்வு மையம் இவற்றை அடையாளம் கண்டுள்ளது.. தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. […]

இன்றைய வாழ்கையில் வாகனமும், எரிபொருள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலானோரின் மாத சம்பளத்தில் நிச்சயமாக ஒரு பங்கை பெட்ரோலுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும். நகர வாழ்க்கையில் ஒரு குடும்பத்திற்குப் பொதுவாக இருசக்கர வாகனம் மட்டுமின்றி கார் போன்று பல்வேறு வாகனங்கள் வைத்திருப்பது சாதாரணம். அதேபோல் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறும் மோசடிகள், நம்மை மேலும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், நாம் சிறிது விழிப்புடன் இருந்தால் இந்த ஏமாற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். […]

முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது […]

தற்போதைய காலக்கட்டத்தில் பலர் மாரடைப்பால் அவதிப்படுகிறார்கள். வயது வித்தியாசமின்றி இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மாரடைப்பு பாதிக்கிறது… நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதய நோய்களை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. குறிப்பாக தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது இதயத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.. நடைபயிற்சி பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 10,000 […]

சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு சவரன் ரூ.74,200 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய […]