ஈரான்-இஸ்ரேல் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் 02 F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேலிய பெண் விமானியை சிறைபிடித்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் கூட கூறியுள்ளன. இந்த அறிக்கைகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்திருக்கலாம், ஆனால் சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போரைப் போலவே, மத்திய கிழக்கில் தகவல் (பிரச்சார) போர் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தான் இராணுவம் ஆறு […]

குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளதாகவும், டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் […]

இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் “ பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில […]