ஜிஎஸ்டி முறையை எளிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கப் போகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். வரி முறையை சாமானிய மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிதாக்கும் வகையில் ஜிஎஸ்டி கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். தற்போது, நாட்டில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 […]
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வளர்ச்சி பெறும் போது அதை பாராட்டும் மனதுக்கு பதிலாக பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் பெருகும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, பலருக்கு கண் திருஷ்டி அல்லது தீய சக்தி தாக்கம் ஏற்படுகிறது. அறிவியல் அதனை ஏற்கக்கூடாது என்றாலும், பாரம்பரிய அறிவும் வாழ்க்கைப் பார்வையும் கண் திருஷ்டி உண்மை என பலரையும் நம்ப வைக்கிறது. இதன் தாக்கமாக குழந்தைகள் தூக்கமின்றி அழுவது, நோய்வாய்ப்படுவது, குடும்பத்தில் இடையூறுகள், திடீர் […]
டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா மற்றும் கொல்கத்தா-கன்னியாகுமரி ஆகியவற்றை இணைக்கும் 5,500 கி.மீ நீளமுள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் (NHEV) திட்டத்தின் கீழ், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியில் மின்-நெடுஞ்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து NHEV-யின் திட்ட இயக்குநர் அபிஜீத் சின்ஹா கூறுகையில், போதுமான சார்ஜிங் உள்கட்டமைப்பை வழங்குவதே முதன்மை இலக்காக இருந்தாலும், இந்த நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ இடைவெளியிலும் மின்சார வாகனங்களுக்கு 30 நிமிடங்களுக்குள் […]
நாடு முழுவதும் தற்போதைய பல அடுக்கு வரி விதிப்பு முறைக்கு பதிலாக, இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, வீட்டு விலைகளை கணிசமாக குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு […]
ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியமான ஒன்று. தினசரி தொழில் வாழ்க்கையின் சுழற்சி, குடும்ப பொறுப்புகள், எதிர்பாராத தடைகளை நிவர்த்தி செய்ய குலதெய்வ வழிபாடு கட்டாயம் இருக்க வேண்டும். தினமும் வீட்டில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், வாரத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விரதம் இருந்து பிரார்த்திப்பது, குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமையன்று, வீட்டை […]
தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியானவர், விண்ணப்பிக்கும் முறை, கட்டிடத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் […]
சோளம் சிறந்த தானியம். இது நிறம் மற்றும் சுவையை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது. எனினும் உலகம் முழுக்க பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் அதிகம் காணப்படுகிறது. சோளம் கொழுப்பு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்களை கொண்டிருக்கிறது. இது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் மூன்றுக்கும் நன்மை பயக்ககூடியது. சோளத்தின் நன்மைகள் […]
அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் கீழ்பென்னாத்தூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாமெல்லாம் விவசாயிகள். அதிமுக 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைக் கொடுத்து பொற்கால ஆட்சியைத் தந்தது. மழை, வெள்ளம் எதுவுமே பிரச்சினையாக இருக்கவில்லை. திமுகவின் 51 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. ஒவ்வொரு தொகுதிக்கு நான் […]
கைபர் பக்துன்க்வாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக பிரதமரின் தகவல் ஒருங்கிணைப்பாளர் இக்தியார் வாலி கான் தெரிவித்ததாக ஏஆர்ஒய் செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதாகவும், பெரிய அளவிலான பேரழிவை நேரில் கண்டதாகவும் வாலி கூறினார். “முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. புனரின் சாகர்சி பகுதியில், பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் பஷோனி கிராமம் வரைபடத்திலிருந்து […]
தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த […]