fbpx

தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவை மற்றும் அதன் …

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை …

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே T.பாளையம் கிராமத்தில் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில், ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இரு தினங்களுக்கு முன்பு கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் …

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும், அரசின் சார்பில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு …

கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெங்களூரில் இருந்து மெத்தாபெட்டமைன் என்ற போதை பொருளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் போன்றோரை குறிவைத்து விற்பனை செய்வதாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தியதில் ரத்தினபுரியைச் சேர்ந்த சுஜிமோகன் தலைமையிலான அந்த போதை பொருள் கும்பலை சார்ந்தவர்கள் விற்பனை செய்து …

கொடைக்கானல் ஹோட்டல் அசோசியேசன் தலைவராக இருப்பவர் அப்துல்கனி ராஜா. இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் ஷாலியா, ரோசன் என்று இரு தங்கும் விடுதிகளை பல ஆண்டுகளாக சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது விடுதிக்கு 7ஆம் தேதி சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற வழக்கறிஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் …

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி ராஜா (55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 7ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அவருடைய மனைவியுடன் நாயுடுபுரம் பகுதியில் இருக்கின்ற …

வழக்கமாக ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் விடுமுறையும் விடப்பட்டு விடுவதால் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்குவார்கள் அங்கு சென்று விடுமுறையை கழித்து அதன் பிறகு கோடையின் வெப்பம் சற்று தணிந்த பிறகு சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக வீடு திரும்புவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு …

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே வெப்பம் சதமடித்து வந்த நிலையில், இப்போது வெப்பத்தின் தாக்கம் மேலும் மோசமாகியுள்ளது. பல இடங்களில் வெப்பம் தொடர்ந்து சதமடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கோடை வெயிலில் இருந்து மக்களைச் சற்று தப்பிக்க வைக்கும் …

கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட தொடங்கிய நிலையில், வார விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் ம‌லைப்பகுதியில் தற்போது குளுகுளு சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இங்கு த‌மிழ‌க‌ம் ம‌ட்டுமின்றி, கேர‌ளா, க‌ர்நாட‌கா, ஆந்திரா உள்ளிட்ட‌ பல்வேறு மாநில‌ங்க‌ளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே, வார …