fbpx

Heart Attack: கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும், நாள்பட்ட இருமல், குரல் கரகரப்பு மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், டி ஹோஸ் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியாதாவது, இத்தகைய அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் பாரோரெஃப்ளெக்ஸ் உணர்திறன் குறைவதைக் காட்டியுள்ளன. (இரத்த அழுத்தத்தில் ஏற்படும் …

New Virus: ஈரநிலங்களில் காணப்படும் உண்ணிகள் மூலம் (WELV) என அழைக்கப்படும் ஒரு புதிய வைரஸ், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, (Tick) உண்ணிகள் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் முதன்முதலில் ஜூன் 2019 இல் ஜின்ஜோ நகரில் 61 வயதான நோயாளிக்கு அடையாளம் …

பிரபல மலையாள திரைப்பட நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ‘நவகதருக்கு ஸ்வாகதம்’ படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். பின்னர் ஆமென், தூரம் உள்ளிட்ட 5 படங்களில் இவர் நடித்திருக்கிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘ஆமென்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நிர்மல். அவர் ஒரு கொச்சச்சன் …

மாரடைப்பால் காலமான முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் கந்திலி ஒன்றியச் செயலாளருமான கே.ஜி.ரமேஷின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில்; 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கட்சிப் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஜி.ரமேஷின் மறைவைக் …

SSLV-D3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு EOS-08 செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பான சோதனைகளையும் படிப்படியாக நிகழ்த்தி வருகிறது. இதனை தொடர்ந்து …

நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு வீடு வழங்குவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதன்படி, ஒருவரின் வருமான உச்ச வரம்பைப் பொறுத்து, அவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படும். அதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.18 லட்சமாக …

வங்கதேசத்தில் அமைதியின்மை அதிகரித்து வருவதால், மெஹர்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் ஜகன்னாதர், பலதேவ் மற்றும் சுபத்ரா தேவி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் எரிக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினா செய்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஒரு பகுதியாக இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.…

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.…

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ.பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்நிலையில், 2024-2025 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் …

Nirmala – Thiruma: போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் மக்களவைக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள் என்று திருமாவளவனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெத்தியடி பதிலளித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் …