அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தில் வந்தவாசியில் பேசிய அவர், ஸ்டாலின் பாட்டுக்கு கடன் வாங்கி வைத்துவிட்டுப் போய்விடுவார், நாளை ஆட்சிக்கு வருபவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக வேண்டும். நாளை அதிமுக ஆட்சி வந்தால் நம்மளைத்தான் சொல்வாங்க. கடன் திருப்பி கட்டலைன்னா விடுவாங்களா? திருப்பிச் […]

உடல் ரீதியான காயங்கள் காலப்போக்கில் குணமாகும். ஆனால், மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆற பல ஆண்டுகள் ஆகும். சிலருக்கு, மனதில் ஏற்பட்ட காயங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். ஆனால், மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் அனைவரையும் காயப்படுத்துகிறார்கள். ஜோதிடத்தில் அத்தகைய சில ராசிகள் உள்ளன. அவர்கள் தங்கள் வார்த்தைகளாலும் நடத்தையாலும் அனைவரையும் காயப்படுத்துகிறார்கள். அந்த ராசிகளின் பட்டியல் இதோ.. மேஷம் […]

திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை சலிப்படையக்கூடும். ஒரே வீடு, ஒரே வேலை, காதல் கூட குறைந்து போகக்கூடும். குறிப்பாக 34 முதல் 38 வயது வரை உள்ள பல பெண்களுக்கு, வாழ்க்கை மிகவும் சலிப்பாக மாறலாம். இந்த உணர்வை அவர்களால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் போகலாம். யாரும் தங்கள் பேச்சைக் கேட்கவோ அல்லது தங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லை என்று இந்த பெண்கள் உணர்கிறார்கள். அத்தகைய சமயங்களில், அன்பின் […]

திருவண்ணாமலை வைக்கப்பட்டிருந்த ராட்சத அலங்கார வளைவு விழுந்து விபத்துக்குள்ளானதில் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் உயிர் தப்பினார்.. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் […]

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.. தமிழ்நாட்டில் பாஜகவை கடை கோடிக்கும் சென்று சேர்த்தவர் கணேசன்.. பாஜக தேசிய செயலர், தேசிய […]

நாட்டின் பிரபலமான வாகன பிராண்டான மாருதி சுசுகி இந்தியா, அதன் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து கார்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. அந்நிறுவனம் வழங்கும் அதிக தள்ளுபடிகள் கொண்ட கார்களில் ஜிம்னியும் ஒன்றாகும். இந்த மாதம், இந்த காரை வாங்கும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். மாருதி நிறுவனம் நேரடி பண தள்ளுபடி வடிவில் நிறுவனம் இந்த நன்மையை வழங்குகிறது. பரிமாற்றம் மற்றும் ஸ்கிராப்பேஜ் போன்ற போனஸ்கள் […]

செப்டம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன. குறிப்பாக, செவ்வாய் போன்ற ஒரு அசுப கிரகம் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறது. இது செப்டம்பர் 3 ஆம் தேதி நடக்கப் போகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கும் தொழில்முறை மற்றும் நிதி நன்மைகள் கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் […]

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வரும் 18-ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை கனமழை தொடரும்.. அதன்படி இன்று வட தமிழகம், […]

உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]