தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு […]

பிஎஃப் பணத்தை எடுக்க அலுவலகங்களில் அலைந்து திரிந்த நாட்கள் முடிந்துவிட்டன. உங்களுக்குத் தேவையானது எல்லாம் உங்கள் பாக்கெட்டில் ஒரு ஏடிஎம் கார்டு அல்லது ஸ்மார்ட்போன் மட்டுமே… நொடிகளில் பணம் உங்களுடையது! இதற்காக, EPFO வியத்தகு மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது டிஜிட்டல் அமைப்பை நவீனமயமாக்கி ‘EPFO 3.0’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2026-ஆம் ஆண்டின் மத்தியில் முழுமையாகக் கிடைக்கும். இது கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும். […]

ஒரு லிட்டரின் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோலின் அடிப்படை விலை வெறும் 55 ரூபாயாக இருக்கும்போது, ​​அது நம்மை வந்தடையும்போது ஏன் 100 ரூபாயாக இருக்கிறது? பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால், விலைகள் உண்மையில் குறையுமா? பலருக்கும் இது குறித்து கேள்விகள் உள்ளன. நாம் வாங்கும் பெட்ரோலின் விலையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி வரிகளாகவே உள்ளது. உதாரணமாக, டெல்லி போன்ற ஒரு […]

உத்தரப்பிரதேசப் பதிவு எண் கொண்ட ஒரு கார் டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.. இதை தொடர்ந்து, அங்கு ஒரு பெரும் பாதுகாப்பு மீறல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கார் சட்டமன்றத்தின் 2-ஆம் எண் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு, சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்பின், அந்த கார் ஓட்டுநர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கிச் சென்று, அலுவலக முகப்புப் […]

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ம் தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20- ம் தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ம் தேதியும், கேரள சட்டசபை மே 23-ம் தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]