தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் களைகட்ட தொடங்கி உள்ளது.. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.. அதன்படி இதுவரை வெளியான பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Matrize நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் […]

சாமானிய மக்களுக்கு 2 நற்செய்திகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.. மேற்கு ஆசியாவில் பதற்றம் தொடர்ந்தாலும், நமது கேஸ் கப்பல்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைந்து வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு உறுதியான திட்டத்தைத் தயாரித்துள்ளது. எரிசக்தித் துறை குறித்த மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிரீன் சான்வி மற்றும் கிரீன் ஆஷா என்ற […]

சமீப காலமாக, ஏசி வெடிப்புகள் பற்றிய செய்திகள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 5 ஏசி வெடிப்பு சம்பவங்கள் நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், உங்கள் ஏசி பாதுகாப்பாகவும் திறமையாகவும் செயல்படுவதை உறுதிசெய்ய, அதற்கான காரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியான பராமரிப்பு முறைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, ஏசிகள் ஏன் வெடிக்கின்றன, அவற்றைத் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க […]

தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் […]