fbpx

கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்றும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst. Vice President – Acquisition & Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில்; Diploma, Chartered Accountant, Graduate Degree அல்லது Post Graduate DegreeB.E அல்லது […]

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ அல்லது பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்பின் பெயருள்ள பொருட்களுக்கோ ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இது சம்பந்தமாக பருப்பு வகைகள், […]

ரயில் பயணத்தின் போது ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களுக்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ அல்லது வந்தே பாரத் ரயில்கள் போன்ற ரயில்களில் உணவு ஆர்டர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் பயணத்தின் போது ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களுக்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. நீங்கள் […]

சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி, தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ முலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ (UYEGP), புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ […]

பெரும்பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க்-கும் அவரின் வளர்ப்பு மகளுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 2-வது குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார். தி சன் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், தனது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்றுக்கொண்டது திட்டமிடப்படாதது என்று தெரிவித்தார்.. மேலும், இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டும் நாம் பூமியில் இருப்பதற்கான ஒரே காரணம் என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய எரோல் மஸ் “நாம் பூமியில் இருக்கும் ஒரே […]

தமிழக அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு 987 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17-ம் தேதி பள்ளிக்குள் சில சமூக விரோத […]

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. சாமானிய மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் […]

வலுவான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பது போலவே ஆரோக்கியமான நாக்கைப் பராமரிப்பதும் முக்கியம். நாக்கில் தேங்குவது துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் அறிகுறியாகும். நாக்கு வலி, கொட்டுதல், எரிதல், வீக்கம் அல்லது உணர்வின்மை போன்ற எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்கும். இது ஈரமானது, கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் வெளிர் சிவப்பு மேலோட்டத்துடன் சம நிற இளஞ்சிவப்பு மேற்பரப்பு உள்ளது. நாம் நமது நாக்கை கவனமாகக் […]

வரும் 22-ம் தேதி சென்னையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகங்களிலும்‌, இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்படுகிறது.. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்புகள்‌ பெற்றுவழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ ஆயிரக்கணக்கான இளைஞர்கள்‌ தனியார்‌ […]