வீட்டை விட்டு ஓடிவர மறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு …