பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் […]

Food poison: பல சமயங்களில் நாம் அறிகுறிகளைப் பார்த்து நோயை மதிப்பிடுகிறோம், மருத்துவரிடம் கூட செல்வதில்லை. இந்தத் தவறு சில நேரங்களில் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். சளி, இருமல் எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அறிகுறிகளைப் பார்த்த பிறகு மெடிக்கலுக்கு சென்று மருந்துகளை வாங்கிச்சென்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை தீவிரமாக இருக்கும்போது கூட, மக்கள் மருத்துவரிடம் செல்வதில்லை. பல நேரங்களில் இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தானவை என்பதை நிரூபிக்கக்கூடும். உண்மையில், இதேபோன்ற […]

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த […]

இப்போதெல்லாம் தூக்கமின்மை மற்றும் அமைதியின்மை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், தூக்கமின்மை காலையில் சோர்வு, கவனம் செலுத்த இயலாமை மற்றும் சில நேரங்களில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. ஆனால், தூங்குவதற்கு முன் பாலில் ஒரு சிறப்புப் பொருளைக் கலந்து குடிப்பது உங்கள் தூக்கத்தை அற்புதமாக மேம்படுத்தும். இப்போதெல்லாம் பலருக்கு இரவில் தூங்க முடியாமல், காலையில் எழுந்திருக்க முடியாமல் தவிக்கும் பிரச்சனை இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஒரு […]

தொழிலதிபர்களின் மனைவியுடன் பழகி, உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் ஆபாச புகைப்படங்களை காட்டி நகை, பணம் பறித்து குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். ஆனால், இவர் தொழில் காரணமாக சென்னையில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், வாரந்தோறும் கோவைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். […]

Playoff Schedule: ஐபிஎல் 2025 லீக் நிலை போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு முற்றிலும் தெளிவாகியுள்ளது. பிளேஆஃப்களின் முழுமையான அட்டவணை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். ஐபிஎல் 2025 இன் லீக் நிலை இப்போது முடிந்துவிட்டது. அதன் கடைசி மற்றும் 70வது போட்டி மே 27 அன்று லக்னோவில் உள்ள […]

உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது. தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை […]

கொரிய ஆக்‌ஷன், காதல் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், City Hunter, Doctor Stranger, The Legend of the Blue Sea போன்ற புகழ்பெற்ற சீரிஸ்களில் நடித்த சோய் ஜங் வூ காலமானார். இவருக்கு வயது 68. இவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 1957ஆம் ஆண்டு பிறந்த சோய் ஜங் வூ, 1975ஆம் ஆண்டு “தி லைஃப் ஆஃப் […]

இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. தொடக்கத்தில் […]