fbpx

Terrorist Attack: ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில்யான்னர் என்ற இடத்தில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் மீது சனிக்கிழமை (நேற்று இரவு) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு …

Jharkhand blast: ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மக்களவை தேர்தலையொட்டி, இன்று 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசாவில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான …

Ice cream: ஐஸ்கிரீம் என்று நினைத்தவுடன் வாயில் தொடங்கி வயிறுவரை குளிர்ந்துபோனதுபோன்ற உணர்வு. அதிலும் இந்தக் கோடை வெப்பத்தில் ஜில்லென்று எதாவது சாப்பிடலாமா என்று மனசும் உடலும் அலைபாயும். கோடை காலம் வந்தாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும் இது சுவையாகவும் இருக்கும்.

இன்றும் ஐஸ்கிரீம் …

Dhoni record: மும்பை அணிக்கு எதிரான 29வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய தோனி வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் …

ஆன்டிபயாடிக், பெயின்கில்லர் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் உயரும் என என்.பி.பி.ஏ. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் ஆண்டு மாற்றத்திற்கு ஏற்ப, தேசிய பட்டியலின் கீழுள்ள அத்தியாவசிய மருந்துகளுக்கு, 0.0055 சதவீதம் விலை மாற்றம் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், …

Andhra: ஆந்திரா வனப்பகுதியில் வனத்துறையினர் மரத்தை வெட்டிப்போது அதிலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம், கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் பகுதியிலுள்ள சிந்து என்ற இடத்தில் ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரனும் வனத்துறையினரும் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை) காவல்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது …

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் …

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை நேற்று அறிவிக்கும்போது திடீரென ”ரத்தக் கொதிப்பு” பாடல் ஒலித்ததால் சீமான் கோபமடைந்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார். ஆனால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு …

இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை, வாழ்நாள் ஊதியமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ.,வை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஐ.எல்.ஓ. …

நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையம் …