fbpx

Man Rapes Cow: உத்தரப் பிரதேசத்தில் இயற்கைக்கு முரணான முறையில் நபர் ஒருவர் கன்றுக்குட்டியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல்நிலையப் பகுதியில் கடந்த 15ம் தேதி இயற்கைக்கு முரணான வகையில் தனது வீட்டு கன்றுக்குட்டியுடன் நபர் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட …

Poisonous liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம்தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்களுக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு …

தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஐ தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு …

மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.

ஹஜ் பயணத்தின்போது 68 இந்தியர்கள் இறந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “சுமார் 68 பேர் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பயணிகளில் பலர் மூத்த குடிமக்களாக …

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். இவர் பலமுறை கள்ளச்சாராய வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்று வந்த கோவிந்தராஜிடம் அப்பகுதி மக்கள் …

Kuwait fire: குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 40 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குவைத்தில் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா …

மத்திய அரசும் அதன் ஏஜென்சிகளும் கூறியுள்ளபடி,  இந்தியா மிகவும் திறமையான மற்றும் தடையற்ற சுங்கவரி வசூல் முறையை நோக்கி முன்னேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வசூல் முறை இருக்கும், இது தற்போதைய FASTag அடிப்படையிலான சுங்க …

கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக ஜார்க்கண்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 15 வரை மூடப்படும். சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அந்தந்த பள்ளி அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான வெப்ப காலநிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஜூன் 15 ஆம் தேதி வரை மூட ஜார்கண்ட் …

தமிழ்நாட்டில் இரவோடு இரவாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஏற்கனவே, சுங்கச்சாவடிகளை கைவிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து …

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடற்கரையில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர், மேலும் 140 பேரைக் காணவில்லை என்று ஐநாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்த புலம்பெயர்ந்தவர்களில் 31 பெண்களும் ஆறு குழந்தைகளும் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் …