fbpx

நீரிழப்பு பொதுவாக, அதிகப்படியான நீர்ச்சத்து ஆரோக்கியத்திற்கு எவ்வாறு அழிவை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அரிதாகவே புரிந்துகொள்கிறார்கள். எல்லாவற்றையும் அதிகமாகக் குடிப்பது ஆபத்து என்பது போல, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற கருத்தும் தவறானவை.

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன…?

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் சிறுநீரகங்களில் தொடங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். …

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி, எலோன் மஸ்க் ஒரு பயிற்சியாளர் உட்பட தனது இரண்டு ஊழியர்களுடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார், மேலும் மற்றொரு பணியாளரை தனது குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு கோரினார்.

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிவந்துள்ளன, இது அவரது நிறுவனங்களுக்குள் இருக்கும் பெண் …

சென்னையில் ஜிம்முக்கு வரும் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர் நித்தியா (33). இருவரும் சேர்ந்து நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி …

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “உயர்நீதிமன்ற தீர்ப்பாணையை செயல்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை மூலமாக ஜூனில் நடைபெறும். நடப்பாண்டு மட்டும் …

மத்தியப் பிரதேசத்தில் இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்லை எனக் கூறி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் மன்சூர் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அவர் மனைவி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். 31 வயதான அப்பெண் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் …

உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார் (28). இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கலந்தமேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவருக்கும் கடந்த ஏப்ரல் …

சாலையில் சென்று கொண்டிருக்கும் கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? இது போன்ற நிலை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கார் பிரேக் வேலை செய்யவில்லை எனில் என்ன செய்வது என்று தெரிந்த கார் டிரைவர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலான மக்கள் பதற்றமடைவார்கள், இதன் விளைவாக, மோசமான விபத்து நடக்கலாம். அதனால்தான், …

தேர்தல் முடிவுக்குப் பிறகு மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் …

நேற்று இந்திய பங்குச் சந்தை NDA வின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முடிவுகள் வெளியானதை தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 6% இழப்புடன் நேற்று வர்த்தகத்தை முடிவு செய்தது. இந்நிலையில், இன்று காலை 9:37 மணியளவில் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 390.02 புள்ளிகளுடன் அதாவது 0.54% ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

4 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே …

பங்குச் சந்தை சரிவு: பிஎஸ்இ சென்செக்ஸ் 5.71 சதவீதம் அல்லது 4,378 புள்ளிகள் சரிந்து 72,067 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 மதியம் 12 மணி நிலவரப்படி 5.74 சதவீதம் அல்லது 1,334 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது …