fbpx

Nuclear Attack: பாகிஸ்தான் எப்போதும் அணு ஆயுதங்கள் தொடர்பாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் இதுவரை 170 அணுகுண்டுகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை இந்தியா பின்னுக்குத் தள்ளுவது இதுவே முதல்முறை.

ஸ்வீடிஷ் சிந்தனைக் …

Man Rapes Cow: உத்தரப் பிரதேசத்தில் இயற்கைக்கு முரணான முறையில் நபர் ஒருவர் கன்றுக்குட்டியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல்நிலையப் பகுதியில் கடந்த 15ம் தேதி இயற்கைக்கு முரணான வகையில் தனது வீட்டு கன்றுக்குட்டியுடன் நபர் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட …

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா கடற்கரை அருகே 500 கோடி ரூபாய் அரசு பணத்தில் கட்டிய சொகுசு மாளிகை, அம்மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார். இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் …

விவாகரத்து பெறாத ஆண் உடன், சேர்ந்து வாழ்ந்த மகளின் பெயரில் இருந்த சொத்தை, தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது சரியே’ என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். அரக்கோணம் தாலுகாவில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் டீச்சராக வேலைபார்த்து வந்தவர் மார்கரெட் அருள்மொழி. இவர்கள் இருவருமே …

பீகார் மாநிலம் முசாபர்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஆட்சேர்ப்பு என்ற போர்வையில் அஹியாபூர் பகுதியில் சுமார் 180 சிறுமிகள் பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சப்ராவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர் அதிர்ச்சியூட்டும் இந்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து …

கள்ளக்காதலன் பாலியல் தொழிலில் ஈடுபட சொன்னதால், அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்த நந்தினி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (27). இவர், திருப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், நந்தினி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நந்தினிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு …

Nikhil Gupta: சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்க அரசின் வேண்டுகோளின் பேரில் குப்தா …

Ringworm: ஒரு குறிப்பிட்ட பூஞ்சையால் ஏற்படும் பாலியல் ரீதியாக பரவும் ரிங்வோர்ம் தொற்று அமெரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜமா டெர்மட்டாலஜி இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வெயில் கார்னெல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பாலியல் ரீதியாக பரவும் ரிங்வோர்மின் முதல் வழக்கை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு 30 வயதுடைய இளைஞர் வெளிநாட்டுப் பயணங்களின் …

ஜார்க்கண்டில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், உயிரை காப்பாற்றுவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீ பரவியதாக வதந்தி பரவிய நிலையில், பலர் உயிரை காப்பாற்றி …

ICMR: மூடியைத் திறந்து சமைப்பது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும் என்றும் உணவில் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க இந்த வழிகளை பின்பற்றுமாறு ICMR அறிவுறுத்தியுள்ளது.

மூடிய மூடி இல்லாமல் உங்கள் உணவை சமைக்கிறீர்களா? இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் நிலையான சமையல் முறையாக இருக்காது என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது. பாரம்பரிய சமையல் நுட்பம், …