fbpx

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் பிரவீன் குமார் (26). இவரும் 19 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். …

ஒரே நேரத்தில் 2 பேருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி.. கண்டித்த கணவனை அடித்துக் கொன்ற கொடூரம்.

Sex | கரூர் மாவட்டம் கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராசு (47). அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (40), சின்னக்காளை (38). இவர்கள் மரம் வெட்டும் தொழில் செய்து வரும் நிலையில், இவர்களுக்கு உதவியாக …

2008இல் வெளிவந்த ‘செக்ஸ் அண்ட் த சிட்டி’, நான்கு தோழிகளின் நியூயார்க் நகர வாழ்க்கையை பறைசாற்றி, தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, சாரா ஜெசிக்கா பார்க்கர் அவர்கள் ‘கேரி பிராட்சா’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அவர் அதில் அணிந்திருந்த, புகழ்பெற்ற குட்டை பாவாடையை அந்தப் படத்தின் ரசிகர்கள் யாரும் …

காதல் அல்லது திருமணம் போன்ற ஏதாவது ஒரு உறவில் நுழையும்போது கண்டிப்பாக அவர்களுடன் உடல் அளவில் நெருங்க வேண்டும் என நினைப்பது வழக்கம். ஒரு பக்கம் இது நம்மை உற்சாகப்படுத்தினாலும் பதற்றத்தையும் உருவாக்கும். “நம் பார்ட்னருக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், நம்மால் அவர் சுகம் அடைவாரா, நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன..” போன்ற பல கேள்விகள் …

சர்ச்சில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். தாயார் உயிரிழந்து விட்ட நிலையில், தனது அக்கா மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமியின் அக்கா அப்பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் …

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களில் 85 சதவிகிதம் பேர் ஜியோவின் வாடிக்கையாளர்கள் தான். இந்நிலையில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜியோ நிறுவனம் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த …

இந்த உலகில் பல நாடுகளில் பல விசித்திரமான சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் இந்த நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது குற்றமாகும். அதற்காக முறையான சட்டமும் அங்கு இயற்றப்பட்டுள்ளது.. அதன்படி மனைவியின் பிறந்தநாளை மறக்கும் காணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.. சமோவா என்ற தீவு நாட்டில் இந்த விசித்திர சட்டம் பின்பற்றப்படுகிறது.…

திருமணமான தம்பதியரின் வாழ்வில் உடலுறவு ஓர் அங்கம்தான் என்றாலும், அது இருமனம் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும் அதைத்தான் விரும்புகிறார்களாம். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. …

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி சமீப காலமாக பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். இந்தாண்டு டென்மார்க் பேட்மிண்டன் வீரரை திருமணம் செய்துக் கொண்ட அவர், தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அனலை கிளப்பும் புகைப்படங்கள் ரசிகர்களை கதறவிட்டு வருகிறது. சோஷியல் மீடியாவில் சில நாட்களாகவே நடிகை டாப்ஸியின் வார்ட்ரோப் மால்ஃபங்கஷனிங் வீடியோ ஒன்று …