சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு திருமணம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சிங்கிளாக இருந்த சாம் கடந்த சில நாட்களாக ராஜ் நிதிமோருவுடன் உறவில் இருந்து வருகிறார் என்று வதந்திகள் பரவியது.. இருப்பினும் சமந்தா தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் பாரம்பரிய விழாவில் இந்த ஜோடி திருமணம் செய்து […]

ஆரோக்கியமாக இருக்க உணவு அவசியம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இதனால் பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.. ஆனால் சாப்பிட்ட பிறகு சில கெட்ட பழக்கங்கள் உங்களை நோய்வாய்ப்படுத்தி, உங்கள் செரிமான அமைப்பை சேதப்படுத்தும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். சாப்பிட்ட உடனேயே இந்த விஷங்களை தவிர்க்க வேண்டும்.. ஏனெனில் இவை அனைத்தும் செரிமானத்தை மெதுவாக்கும். தவிர்க்க வேண்டிய மற்ற […]

நீலகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 05.30 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் […]

Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]

தவெகவின் கொள்கை தலைவர்களாக 5 தலைவர்களை விஜய் அறிவித்திருந்தார்.. வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் தவெகவின் கொள்கை தலைவர்கள்.. தவெகவின் வழிகாட்டு தலைவர்கள் என அண்ணா, எம்.ஜி.ஆர் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வார விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, […]

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகம் அளித்தல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த கால ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர், தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.. திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம் உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.. கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.. உள்ளாட்சி அமைப்புகளில் […]