fbpx

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை குகன்பாறை செவல்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் …

2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் அனைத்தையும் அந்நிறுவனமே கைப்பற்றி ரிலீஸ் செய்து வந்தது. அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் வெளியிட்ட படங்கள் …

அதிமுகவின் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிழக்குப்பகுதி 54வது வட்ட செயலாளராக 33 வயது மதிக்கத்தக்க நவீன் என்பவர் இருந்து வருகிறார். இவர் அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி மீது கட்சி விழாவின் பொது தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அந்த பெண் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

அந்த …

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக பிரமுகர் மைத்ரேயன் சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மைத்ரேயனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கினார். இதனை அடுத்து மைத்ரேயன் பாஜகவில் இணைந்து கொண்டார். இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் …

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018 முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த …

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அக்டோபர் 2ஆம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் …

மாறிவரும் காலப்போக்கில், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடும் வழிமுறைகளும் மாறியுள்ளன. முந்தைய காலங்களில், மக்கள் உறவுகளைக் கண்டுபிடிக்க உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனால், இப்போது ஆன்லைன் டேட்டிங் பயன்பாடுகளின் உதவியுடன் உண்மையான அன்பைத் தேடுவதைக் காணலாம். இப்போதெல்லாம், வேகமான வாழ்க்கையில், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு நேரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் …

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக ஒன்றிய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. இதனை நிறைவேற்ற தான் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவைதான். அதே சமயத்தில் …

பொதுவாகவே நம் வீட்டில் விநாயகப் பெருமானின் சிலை வைப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கென சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம், புகழ் மற்றும் மகிழ்ச்சி தேவை என்றால், உங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும்போது நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

விநாயகர் மகிழ்ச்சி மற்றும் …

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் நாள் நன்றாக ஆரம்பித்தால் அந்நாள் முழுவதும் நன்றாக இருக்கும். ஆனால், சில சமயங்களில் வீட்டை விட்டு வெளியேறும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது. இது உங்கள் மனநிலையை முற்றிலும் கெடுத்துவிடும். காரணம், காலையில் எழுந்தவுடன் சில வேலைகளை செய்வதால் தான் இதுபோன்று நிகழ்கிறது என்று வாஸ்து கூறுகிறது.

காலையில் …