கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த  தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. […]

ஷாதி டாட்காம் (Shaadi.com) நிறுவனர் மற்றும் பிரபல முதலீட்டாளரான அனுபம் மிட்டல், இந்திய இளைஞர்கள் செல்வத்தைச் சேர்ப்பது குறித்து மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். செல்வம் சேர்ப்பது என்பது கடினமான செயல் அல்ல. மாறாக, அது மிகவும் எளிமையான மற்றும் ஒழுக்கமான பழக்கம் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளம் தலைமுறையினர், சரியான நிதி திட்டமிடலுடன் கூடிய […]

நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. […]

இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மூத்த குடிமக்கள் முதல் சாதாரண முதலீட்டாளர்கள் வரை பலரையும் கவரும் ஒரு சிறப்பான திட்டம் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – POMIS) ஆகும். இந்த குறைந்த ரிஸ்க் கொண்ட, உத்தரவாதமான வருமானத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ. […]

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று பிஎம் கிசான் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணை விரைவில் வெளியாகவுள்ளது. மத்திய அரசின் கடுமையான எச்சரிக்கையின்படி, இம்முறை கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி கிடைக்காது என்பதுடன், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. […]

இந்தியாவில் இப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. இருப்பினும்.. பெரும்பாலான மக்கள்.ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவு தேவையில்லாத ஸ்கூட்டர்களை வாங்குகிறார்கள். அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக அவற்றை வாங்குகிறார்கள். நீண்ட பயணங்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் மிகக் குறைவு.. அந்த வகையில் இந்த ஸ்கூட்டரில் நிறைய அம்சங்கள் உள்ளன. ஆனால் விலை ரூ. 55,800. இது கொஞ்சம் அதிகமாகத் தோன்றுவது இயற்கையானது. முழு விவரங்களையும் பார்ப்போம். இது யாகுசா […]