இன்று எங்கு பார்த்தாலும் குளோபல் வார்மிங் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் ஏற்படும் பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கும் மூல காரணமாக குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதலே காரணமாக சொல்லப்படுகிறது. புவி வெப்பமயமாதல் என்பது நம் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவைவிட கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அளவு அதிகரிக்கும் போது பூமி வெப்பமடைகிறது. இதுவே புவி வெப்பமயமாதல் என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பல இயற்கை சீற்றங்கள் […]

பொதுவாக, பல பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது feeding braக்கு பதில், தினமும் போடும் ப்ராவை அணிந்து, குழந்தைக்கு பாலூட்டுகிறார்கள். feeding bra வாங்குவது வெறும் பண விரயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சிந்தனை பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இந்நிலையில் சிறிய அளவிலான பழைய பிராவை நீண்ட நேரம் அணிவது ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஏனென்றால் அது மிகவும் இறுக்கமாக […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுக ஆட்சியின்போது மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டன. மழை வெள்ளப் பாதிப்புகளை திமுக அரசு திட்டமிட்டப்படி செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது. எப்போது மோட்டார் வாங்கி, எப்போது தண்ணீரை வெளியேற்றுவார்கள். 4,000 கோடி ரூபாயில் […]

மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றிலும் மழை கொட்டி தீர்த்தது. மழை பாதிப்பால் பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் பெரிதும் […]

குளிர்காலம் வந்துவிட்டது. இந்த பருவத்தில், சந்தைகளில் வண்ணமயமான, பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்திருக்கும். இருப்பினும், குளிர்காலத்தில் குறிப்பாக சாப்பிட வேண்டிய சில சிறப்பு காய்கறிகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அற்புதமான ஆரோக்கிய பலன்களைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு காய்கறிதான் ‘காளான்’. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். காளானில் புரதம் […]

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது. இங்கு தான் நடிகை நமீதா வசித்து வருகிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது. ஓராண்டு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு […]

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி அடப்பன் வயல் அருகே உள்ள கல்லுப்பட்டறை பகுதியில் மூர்த்தி என்பவரது வாணப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இதில், இன்று காலை தீவிபத்து ஏற்பட்டு வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் கட்டடம் தரைமட்டமானது. மேலும், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதில் உரிமையாளர் மூர்த்தி என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்து சம்பந்தமாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் […]

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளை (டிச.6) முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சென்னையில் மிக்ஜாம் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரம் படிப்படியாக கொடுக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், மழைநீர் வடிந்து செல்வதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களது நிலை என்ன? […]

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். மிக்ஜாம் புயல் காரணமாக இரு தினங்களாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் புழல் ஏரியின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. இதன் காரணமாக புழல் ஏரியிலிருந்து முதலில் 500 கன அடி திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று இரவு 5,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. […]