உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளவர் மீது அவதூறுகளை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரமுகர், கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டிருக்கும் இந்த ராமர் கோவிலின் பிரம்மாண்டமான திறப்பு விழா […]

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் 6,000 ரூபாய் நிவாரண தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெரும்பாலான கடலோர பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தோர் பெரிதாக பாதிக்கப்பட்டனர். இன்னும் புறநகரில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் […]

சிறைச்சாலைகள் என்பவை கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடமாக மட்டுமில்லாமல் அவர்களை பண்படுத்தும், திருத்தும் களமாகவும் செயல்பட்டு வருகிறது. சிறையில் கைதிகளுக்கு கல்வி போதிப்பதில் இருந்து பல்வேறு விதமான பணிகளும் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. அவர்களது வாழ்க்கை மேம்படுவதோடு அவர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் சிறை துறை கைதிகளுக்கு வழங்கும் சலுகைகளில் ஒவ்வொரு வருடமும் புதிய வரைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது கைதிகள் […]

பீகார் மாநிலத்தில் வகுப்பறையில் வைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த மாணவனை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவனிடம் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் உள்ள கோச்சிங் கிளாசில் மாணவ மாணவிகள் பயின்று வந்துள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வந்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் […]

மேகி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. இதனை காலை, மாலை என இரு வேளையும் சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். இருப்பினும், சிலர் எடை கூடும் என்ற பயத்தில் மேகி சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். சிலர் டயட்டில் இருந்தாலும் மேகி சாப்பிட மாட்டார்கள். ஆனால், உணவுக் கட்டுப்பாட்டின் போது நீங்கள் உண்மையிலேயே மேகி சாப்பிட வேண்டுமா ? அப்படி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதா? இன்று […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சகோதரியை சுட்டுக்கொலை செய்த வழக்கில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 17 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

உத்திரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியை கற்பழிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த மாநில எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் ராம் துலார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் […]

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால், தேவையில்லாமல் தனது பெயரை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் […]

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் […]