நாம் அனைவரும் வீட்டை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவோம். வீட்டை அழகாக வைப்பதற்காக பூச்செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்போம். பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளையே செடியாக வளர்ப்பார்கள். இதன் மூலம் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளைக் கொண்டு அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் வாஸ்து படி அமைந்திருக்க வேண்டும் என வாஸ்து கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் […]

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் முக்கியமானது. திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோடை வாசஸ்தலம் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. பனி படர்ந்து இருக்கும் மலைகள் மற்றும் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதிகள் கொடைக்கானலில் சிறப்பம்சமாகும். இங்கு அமைந்திருக்கும் டால்பின் நோஸ், மலைப்பகுதி, சில்வர் அருவி, பைன் மரக்காடுகள், மலர்கண்காட்சி, ராக் […]

நட்ஸ் என்று அழைக்கப்படும் உலர் பழங்கள் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கின்றன. இவை நம் உடலுக்கு வலிமையை தருவதோடு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. வால்நட்ஸ் உலர் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு நட்ஸ் வகையாகும். இவற்றில் நல்ல கொழுப்பு புரோட்டின் கார்போஹைட்ரேட் வைட்டமின் சி மற்றும் பி6, மாங்கனிஸ், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் […]

வாழைப்பழம் அனைத்து மக்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பொட்டாசியம், மக்னீசியம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நம் அன்றாட உணவு வழக்கத்தில் தினமும் எடுத்துக் கொள்ளும் ஒரு பழமாகும். இது நாடு முழுவதும் இயற்கையான முறையில் பல வகைகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் செவ்வாழை, கற்பூரவள்ளி, ஏத்தன், பூவாழை என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும் பிற பொருள்களில் இருக்கும் கலப்படத்தைப் […]

நடிகர் சக்கரவர்த்தி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது சிறு வயதிலே சக்கரவர்த்தியின் உடலில் மாற்றம் வர தொடங்கி உள்ளது. அவருடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. அதை தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார் சக்கரவர்த்தி. ஆனால் அவருடைய அம்மா ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்கும் என்று சொல்லி கடந்து சென்றுள்ளார். ஆனால் பிறகு அது தொடர்ந்து கொண்டிருந்ததால் […]

பிரண்டை நமது ஊரின் வேலிப் பகுதிகளையொட்டி கொடியாக படர்ந்து வளரும் ஒரு தாவரமாகும். இவற்றின் கீரைகள் மற்றும் காய்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. பிரண்டையில் வைட்டமின் சி, சிட்ரோஸின், அமிரோன் மற்றும் அமைரின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை கீரைகளாகவும் கிடைக்கிறது. பிரண்டையை உலர வைத்து இடித்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றை அரைத்து துவையலாகவும் பயன்படுத்தலாம். பிரண்டையில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் இவை உடலுக்குத் […]

குழந்தைகள் அழுவது மிகவும் பொதுவானது. அவர்கள் தங்கள் பெற்றோரை அழைக்க அழுகிறார்கள், ஆனால் உங்கள் குழந்தை நீண்ட நேரம் தொடர்ந்து அழுதால், அவருடைய வலியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் தொடர்ச்சியான அழுகை பல காரணங்களால் இருக்கலாம், ஆனால் நோய் மட்டுமல்ல. இவற்றில் ஐந்து முக்கிய காரணங்கள் உள்ளன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ […]

இந்து மதத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நூல் கருட புராணம். இது மரணம் மற்றும் அதன் பின்விளைவுகளைப் பற்றி விவரித்துள்ளது. கருட புராணம் ஒருவர் இறந்த பிறகு ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்று கூறுகிறது. கருட புராணத்தில் ஒருவர் செய்யும் வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஒருவரின் செயல்களின் அடிப்படையில், ஒரு நபரின் ஆன்மா எந்த வாழ்க்கையில் பிறக்கும், எந்த செயலின் காரணமாக நபர் நரகத்தின் தண்டனையை […]

மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் முக்கியமானது என்பதால், குழாய் நீர் போன்ற எந்த வகையான தண்ணீரையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் குழாய் நீர் சிறந்த தேர்வாக இருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டில் உள்ள குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் நீங்கள் நினைப்பது போல் பாதுகாப்பானது அல்ல என்பதை அறியவேண்டும். இந்தியாவில் குழாய் நீர் பெரும்பாலும் வைரஸ்கள், […]

பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். தாலிபன் தீவிரவாதிகள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதும் தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். தெஹ்ரிக்-இ-தாலிபன் தீவிரவாத அமைப்பில் இருந்து பிரிந்து உருவான தெஹ்ரிக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு […]