வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.. அதே போல் சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த […]
can you get gold from wood..? Amazing discovery by Finnish scientists..!!
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு BMW கார்களை வாங்கும் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார். இதுபோன்ற சொகுசு வாகனங்களுக்கு பொதுப் பணத்தை ஏன் செலவிட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். “உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகளுக்கு சாதாரண செடான் கார்கள் வழங்கப்படும்போது, லோக்பால் தலைவரும் 6 லோக்பால் உறுப்பினர்களும் ஏன் BMW கார்களைக் கேட்கிறார்கள்? இந்தக் கார்களை வாங்குவதற்கு […]
பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்கள் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான தீபாவளி ஆச்சரியத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் முறையாக தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தினர்.. தங்கள் மகளுடன் இருக்கும் க்யூட் குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர். தீபாவளியை முன்னிட்டு, தீபிகா மற்றும் ரன்வீர் சில குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்த புகைப்படத்தில் தீபிகா ரன்வீர் கவனம் ஈர்த்தாலும், சிறப்பு […]
Are these symptoms visible in the eyes..? There is a possibility of a heart attack..! – Doctor’s warning
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), தனது பெண்கள் படைப்பிரிவான ‘ஜமாத் உல்-முமினாத்’-க்கு ஆட்களைச் சேர்த்து நிதி திரட்டுவதற்காக ‘துஃபத் அல்-முமினாத்’ என்ற ஆன்லைன் பயிற்சிப் பாடத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பாடநெறி ஜெய்ஷ்-ஐ ‘பலப்படுத்துவதையும்’ அதன் பெண்கள் படைப்பிரிவில் பெண்களைச் சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 8 முதல் தொடங்கும் இந்த ஆன்லைன் பாடத்திட்டத்தின் கீழ், மசூத் அசார் உட்பட உயர்மட்ட ஜெய்ஷ் […]
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர […]
Designer blankets now replace white bedsheets in AC coaches..! Do you know the reason..?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) காசோலை தீர்வு முறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 4 முதல் தொடங்கியது. இந்த மாற்றங்கள் கட்டம்-1 மற்றும் கட்டம்-2 என இருக்கும். கட்டம்-1 இன் ஒரு பகுதியாக, ஒரே நாளில் தீர்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய காசோலை துண்டிப்பு முறை (CTS) மூலம் சாத்தியமானது. முன்னதாக, 1 முதல் 2 […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பழங்குடியினப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மா (45) என்ற பழங்குடியினப் பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரைத் தேடி பல இடங்களில் அலைந்தும் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், காணாமல் போன வள்ளியம்மாவுக்கும், அதே […]

