கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அஸ்வினி ராஜ் மாடர்ன் ரைஸ் மில்லில், பீகார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குத் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தங்கி வேலை செய்து வந்த கிரண் என்ற பீகார் பெண், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, அவருடன் பணிபுரியும் முகேஷ் என்பவருடன் கிரணுக்குப் […]

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர் தனது மனைவி பிங்கி (36) உடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவியான பிங்கி, பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பப்லு என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று பொருட்களை வாங்கி வருவதை கணவர் பிரகலாத் சர்தார் பலமுறை கண்டித்தும், இந்தப் பழக்கம் தொடர்ந்த […]

காலை ரூ.480, மாலை ரூ.560 என இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி […]

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ”மேட்ரிமோனி மூலம் தனக்குப் பொருத்தமான வரனைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார். அப்போது அவர், உங்கள் புகைப்படத்தைப் பார்த்தேன். நான் உங்களைத் திருமணம் செய்துகொள்கிறேன், உங்களை நேரில் பார்க்க வேண்டும்” என்று ஆசைவார்த்தை கூறினார். இதையடுத்து நேரில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி […]

கரூரில் தவெக தலைவர் பிரச்சாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. சிலர் காவல்துறை பாதுகாப்பு தரவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.. இன்னும் சிலர் இதை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் […]

அக்டோபர் 10 முதல் சுக்கிரன் கன்னி ராசியில் நுழைகிறார். இது நவம்பர் 2 வரை தொடரும். பலவீன கிரகம் நல்ல பலன்களைத் தர வாய்ப்பில்லை. காதல், திருமணம், காதல், திருமண வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை மற்றும் இன்பங்களுக்கு காரணமான சுக்கிரன் பலவீனமாக இருந்தால், இந்த காரணிகள் அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், ராசிகளுக்கு இடையில் புதன் மற்றும் சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக, இந்த மாதம் 24 ஆம் தேதி வரை […]

பானிபட்டில் உள்ள ஜட்டல் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த சம்பவம் பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு மற்றும் உடல் ரீதியான தண்டனை குறித்து மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் 2-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் கயிறுகளால் கட்டப்பட்டு, ஜன்னலில் தலைகீழாக […]