fbpx

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பான இ.பி.எப். (EPFO) அலுவலகம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 17.21 லட்சம் உறுப்பினர்களை இணைத்துள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பரில் 21,475 புதிய உறுப்பினர்கள் இபிஎஃப்ஓவில் இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் …

பிஎப் வட்டி பணத்தை அரசு விரைவில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு இதை பரிசீலனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு 2022-23 நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி செலுத்துவதாக அறிவித்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச …

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இது அவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக இருக்கும். 6.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ ​​மூலம் பயனடையப் போகிறார்கள். இபிஎஃப்ஓ, ஓய்வூதிய நிதியில் உச்சவரம்பு தொடர்பான முடிவை மிக விரைவில் எடுக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

PF இன் …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தனியார் துறையில் தகுதியான ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக முக்கிய பங்கு வகிக்கிறது. முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் EPF க்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை வழங்குகிறார்கள் மற்றும் திரட்டப்பட்ட தொகை ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படுகிறது.

இருந்தாலும், உங்கள் சம்பள அக்கவுண்டில் காட்டப்பட்டுள்ள PF தொகையானது, …

ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும்.

பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து …

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், …

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி …

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு EPFO உறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பென்ஷன் பெற இருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை …

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது வழக்கம். இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது கட்டாயம். …

கடந்த சில நாட்களாக பிஎஃப் இணையதளத்தில் இ பாஸ்புக் வசதியை பயன்படுத்த முடியவில்லை என்று ட்விட்டரில் சந்தாதாரர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

வருங்கால ஓய்வூதிய அமைப்பான பிஎஃப் நாடு முழுவதும் 5 கோடிக்கு அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ளது.பல்வேறு வகையான இணைய சேவை வசதிகளை வழங்கி வருகிறது. அதாவது சந்தாதாரர்கள் செலுத்தும் தொகை மட்டும் அதற்கான வட்டி …