நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மெய்நிகர் அமர்வில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் வீடியோ மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, வழக்கறிஞர்களின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறைக் கண்ணியம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆன்லைன் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சற்று முன்னதாகப் […]

திருச்சியில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து, திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் 2011-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தப் […]

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நிதிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகவும், திறமையாகவும் மேற்கொள்ளும் வகையில், பிஹிம் (BHIM) செயலியில் பல புதிய வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனையின் வருகைக்குப் பிறகு, பலரும் ரொக்கப் பணத்தைக் கையாள்வதைக் குறைத்துவிட்டனர். […]

கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் (YouTube), இன்று காலை ஒரு பெரிய உலகளாவிய செயலிழப்பை சந்தித்தது, இது மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. காலை 5:23 மணியளவில் (IST) 340,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது. இது சமீபத்திய மாதங்களில் சேவைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறுகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் ஒரே நேரத்தில் பயனர்களைப் […]

வீடுகளின் பால்கனிகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் புறாக்கள் அமர்ந்திருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்… பலர் அவற்றை அதிர்ஷ்ட அறிகுறிகளாகக் கருதுகிறார்கள்.. மேலும் அவற்றை அதிகம் கவனிப்பதில்லை. ஆனால் சுகாதார நிபுணர்கள் வேறுவிதமாக எச்சரிக்கின்றனர். வீட்டிற்குள் அல்லது அதைச் சுற்றி புறா எச்சம் இருப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். புறா எச்சம் அதிக அளவு அம்மோனியாவைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் […]