மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் உணவு அருந்துவதற்காக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது, திடீரென வழிமறித்த ஒரு […]

ஆபாசப் படங்களை பார்ப்பதால் ஏற்படும் கவனிக்கப்படாத ஆபத்துகள் குறித்து பிரபல மருத்துவர் எச்சரித்துள்ளார்.. குறிப்பாக இளைஞர்களிடையே, எடுத்துரைப்பதன் மூலம் சமூக ஊடகங்களில் ஒரு முக்கியமான உரையாடலைத் தூண்டியுள்ளார். தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் விளையாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் மனன் வோரா, ஆபாசப் படங்களை பார்ப்பது புகைபிடித்தல் அல்லது குடிப்பதை விட இன்னும் கடுமையானதாக இருக்கலாம் என்று எச்சரித்தார். மேலும் “இது […]

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு, அவரது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த சாந்தி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வேலூரில் வசித்து வந்தார். இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவரைக் கவனித்துக் கொள்வதற்காகச் சாந்தி தனது மகளை அவரது அத்தை வீட்டில் விட்டுச் சென்றார். […]

குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர 16 குஜராத் அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.. குஜராத் ஆளுநர் அமைச்சர்களின் ராஜினாமா கடித்ததை ஏற்றுக் கொண்ட நிலையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை மதியம் 12:39 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை […]

தலைமை நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம் நீதிமன்ற அறைக்குள் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்றதற்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இந்திய வழக்கறிஞர் ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளார். 71 வயதான வழக்கறிஞரின் நடவடிக்கைகள் அவதூறானது மட்டுமல்ல, […]

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பைலட்-இன்-கமாண்டரான கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, இந்த துயரச் சம்பவம் குறித்து சுயாதீனமான, நீதித்துறை மேற்பார்வையிடப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதி இந்திய விமானிகள் கூட்டமைப்புடன் (FIP) கூட்டாக தாக்கல் […]

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 16,000 ஊழியர்கள் வேலை இழப்பார்கள், இது மொத்த பணியாளர்களில் 6 சதவீதம் என்று நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது… உலகின் மிகப்பெரிய பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமான நெஸ்லேவின் இரண்டாம் காலாண்டு முடிவுகளின் போது இந்த அறிவிப்பு வந்தது, அதன் காபி மற்றும் மிட்டாய் தயாரிப்புகளுக்கான விலைகள் உயர்ந்ததால் எதிர்பார்த்ததை விட வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.. நெஸ்லே 2025 இல் பணிநீக்கம்: […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் […]