சட்டப்பேரவையில் இன்று கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர். ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு […]

கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.. தவெகவினர் அனுமதி வாங்கியது முதல் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அதே போல் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? இரவில் உடற்கூராய்வு ஏன் செய்யப்பட்டது? என பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்.. இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க தொடங்கினார்.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலில் பேச அனுமதி வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.. முதலமைச்சர் பேசிய பிறகு அனைவருக்கும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் “ கரூர் மாவட்டத்தில் […]

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் தனிப்பட்ட நிர்வாணப் படங்களை வாட்ஸ்அப் டிபி-யில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கணவன் – மனைவி இருவரும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், கணவர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க ஆரம்பித்துள்ளார். இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் […]

நாட்டில் தகுதியற்ற மற்றும் போலியாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் முயற்சியில் மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் விளைவாக, விதிகளைப் பின்பற்றாத லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உண்மையான ஏழை பயனாளிகளுக்குச் சேர வேண்டிய மானியங்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் ரேஷன் கார்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொதுமக்கள் உடனடியாகச் சில முக்கிய விஷயங்களைக் […]

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புர்ஹான்பூரைச் சேர்ந்த நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர், கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று நள்ளிரவில் கக்னர் சமூகச் சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் சடலத்தை அவர் […]

அமெரிக்காவிற்கான அனைத்து தபால் சேவைகளுக்கும் இந்திய அரசாங்கம் தற்காலிக தடையை நீக்கியுள்ளது. இன்று, அக்டோபர் 15 ஆம் தேதி முதல், அமெரிக்காவிற்கான தபால் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும். முன்னதாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்திய தபால் துறை தபால் சேவைகளுக்கு தற்காலிக தடையை விதித்திருந்தது. கூரியர் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கும் சலுகையை டிரம்ப் நிர்வாகம் நீக்கியதால் இந்த […]