தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஓட்டுநர் தேர்வு நடைமுறைகளை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் மூலமாகச் செயல்படும் ஓட்டுநர் தேர்வு மையங்கள் உலகத் தரம் வாய்ந்த தரத்திற்கு உயர்த்தப்படும் வகையில், தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடங்கள் (Automated Driving Test Tracks) தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை […]

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]

இன்றைய நவீன வாழ்க்கை முறையின் காரணமாக, முதியவர்களை விட இளைய தலைமுறையினரே அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகின்றனர். மாரடைப்பால் இளவயதினர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே ஆகும். சாதாரண உடற்தகுதி கொண்ட இளைஞர்கள், நடைப்பயிற்சியை விட ஜாகிங் என்னும் மிதமான ஓட்டத்தை வழக்கமாக கொள்வது […]

நெல்லிக்காய் புளிப்பு மற்றும் சற்று கசப்பான சுவை கொண்ட ஒரு பழமாகும். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் பிற சேர்மங்களால் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், எடை குறைப்பு என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்றது அல்ல, மேலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல்நலப் பிரச்சனைகள் […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]

இந்தியா குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய, பிரபல அமெரிக்க அறிஞரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார்.. அவர் ரகசிய தகவல்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவில் பிறந்து இப்போது ஒரு அமெரிக்க குடிமகன், 200 முதல் வெளியுறவுத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். முன்னாள் குடியரசுக் கட்சித் தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் […]