பாட்டில்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது பெரும்பாலும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெரும்பாலும் துர்நாற்றம் வீசுகிறது. இதைத் தவிர்க்க, பாட்டில்களை தவறாமல் சுத்தம் செய்வது முக்கியம். மக்கள் பெரும்பாலும் பால், தேநீர் அல்லது காபியை தண்ணீர் பாட்டில்களில் சேமித்து வைக்கிறார்கள். அவை சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அழுகிய மற்றும் துர்நாற்றம் வீசக்கூடும். தண்ணீரில் ஏதாவது சேர்த்து குடித்தால், பாட்டிலை நன்கு சுத்தம் செய்வது முக்கியம். பாட்டில்களை சுத்தம் […]

நாம் அடிக்கடி உணவை சமைக்கவும் வறுத்தெடுக்கவும் எண்ணெய்யை பயன்படுத்துகிறோம்.. பொதுவாக எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகள் சுவையானவை என்பதால் பலரும் இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.. ஆனால் அந்த சுவைக்கு அடிமையாகி அதிக எண்ணெயைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதைப் பற்றிய முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்வோம். […]

எந்த விருந்து, அலுவலகம் அல்லது சிறப்பு சந்தர்ப்பத்திற்கும் ஹீல்ஸ் அணிவது உங்கள் தோற்றத்தை கவர்ச்சிகரமானதாகவும் , உங்கள் ஆளுமையை வசீகரிக்கும் விதமாகவும் மாற்றுகிறது . ஆனால் தினமும் ஹை ஹீல்ஸ் அணிவது உங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமா ? இந்த ஸ்டைலான காலணிகள் படிப்படியாக உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் . ஹை ஹீல்ஸின் பக்க விளைவுகளை புறக்கணிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று சுகாதார நிபுணர்கள் […]

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு பிரதோஷங்கள் வரும். அதிலும், வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. பிரதோஷ நேரமான மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, நாம் செய்யும் வழிபாடுகளுக்கும், உச்சரிக்கும் மந்திரங்களுக்கும் அபரிமிதமான சக்தி உண்டு என முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு, நம் பிறவித் தோஷங்களைப் போக்க உதவும். வியாழன் பிரதோஷத்தின் சிறப்பு : வியாழக்கிழமை வரும் […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ‘பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து’ என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரேவ் பார்ட்டிகள் என்ற பெயரில், போதைப்பொருள் மற்றும் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், ராய்பூரில் செயல்பட்டு வரும் சில பிரபல கிளப்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து, […]

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும், ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்தும். மேலும் திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும், நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட […]

நமது வீடுகளில், நம்மை வழிநடத்திச் சென்ற மூதாதையரின் படங்களை மாட்டி வைப்பது வழக்கம். இது அவர்களின் ஆசீர்வாதத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஜப்பானிய வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சுய், இந்த படங்களை வைப்பதற்கான சரியான திசைகளையும், இடங்களையும் தெளிவாக விளக்குகிறது. படங்களை வைக்க உகந்த இடங்கள் : வடமேற்கு திசை: முன்னோர்களின் படங்களை வடமேற்கு திசையில் வைப்பது பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் வீட்டில் நேர்மறை உணர்வுகளை அதிகரிக்கும். […]