fbpx

Apple: இந்தியாவில் ஆப்பில் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில், இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கும் வகையில், சீனாவில் இருந்து விநியோகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட விநியோகச் சங்கிலியில் இருந்து பாதி அளவை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தை மதிப்பில் கவனம் செலுத்தி, ஆப்பிள் உள்நாட்டு மதிப்பு […]

Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. ஸ்ரீதர் வேம்பு ஆளும் பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவை கொண்டவர். ஸ்ரீதர் வேம்புவுடன், தேசிய பங்குச் சந்தையின் எம்டி மற்றும் சிஇஓ ஆஷிஷ் குமார் சவுகான், தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் துணைவேந்தர் சசிகலா குலாப்ராவ் வஞ்சாரி, மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சச்சிதானந்த மொஹந்தி ஆகியோர் […]

Exam: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுமுதல் தொடங்க உள்ளது. தில் சுமார் 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுமார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு […]

கவுன்சிலராகக் கூட வெற்றி பெறாத அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா? பிட் அடித்தாரா..‌? அழகிரியை எதிர்த்து அரசியல் செய்த எனக்கு அண்ணாமலை எம்மாத்திரம்; அதிமுகவையும் அதன் தலைவர்களையும் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்‌ மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; ஒரு ஆட்டுக்குட்டி […]

Premalatha: முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே. பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி ஆதரித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கேப்டன் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே […]

Rahul gandhi: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கிறது. பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார். இதேபோல மூத்த காங்கிரஸ் […]

மருத்துவமையில் உள்ள சின்க் மூலம் மல்டிட்ரக்-எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் கன்ட்ரோலில் (AJIC) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, மருத்துவமையில் உள்ள சின்க் மூலம் மல்டிட்ரக்-எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா பரவுவது உறுதிசெய்யப்பட்டது. அதில் கூறியதாவது, ஜூன் 2016 இல் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது சிறுவனுக்கு சூப்பர்பக் கார்பபெனிமேஸ் என்னும் பாக்டீரியா (CPE) முதல் முதலில் கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில மாதங்களுக்குப் […]

கோகோ விலை உயர்ந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் அதன் சாக்லேட் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த பரிசீலித்து வருகிறது. சாக்லேட்கள், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற விருப்ப உணவுகளில் கோகோ முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக அதன் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கோகோ விலையில் ஏற்பட்ட இந்த ஏற்றம் இப்போது சாக்லேட் விலையிலும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, […]

இந்தியாவின் 70 கோடி மக்களின் பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவித்தது முதலே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. இந்நிலையில், ராஜஸ்தானின் […]

சமூகவலைத்தளங்களுக்கான செயலிகளில் மிக முக்கிய பங்கை இன்ஸ்டாகிராம் செயலி வகிக்கிறது. இந்த செயலி பயனர்களின் விருப்பங்களுக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. மேலும், இந்த செயலியில் மீம் கிரியேட்டர்ஸ் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மெட்டா நிறுவனமானது புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராமில் வரும் ஆபாச காட்சிகளை மங்கலாக்கி காட்டும் அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் […]