காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளர்ச்சி, கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு குறித்து பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் […]
தமிழகத்தில் வரும் 26, 27 தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. செப்.25ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று […]
Good for the good and bad for the bad.. Ganesha is the one who does not tolerate lies..!!
“என் மகன்/மகள் என் பேச்சைக் கேட்பதில்லை, நான் என்ன சொன்னாலும், அவர்கள் என் பேச்சைக் கேட்பதில்லை” என்பது தான் அனைத்து பெற்றோரிடம் இருந்து வரும் புகாராக உள்ளது.. நம் குழந்தைகள் நம் பேச்சைக் கேட்டு சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் உங்கள் குழந்தைகள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், ஒரு கணம் யோசித்துப் […]
திருச்சி திருவெறும்பூர் அருகேபாதாள சாக்கடையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தூய்மை பணியில் ரவி, பிரபு ஆகிய துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது விஷ வாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகியோர் மயக்கமடைந்த நிலையில் குழிக்குள் விழுந்தனர்.. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு விரைந்த […]
பொதுவாக ஒரு கிராமத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, பசுமையான நெல் வயல்கள், மாமரங்கள் மற்றும் எளிமையான வாழ்க்கை முறைதான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள ‘காலியாசக்’ (Kaliachak) என்ற கிராமத்திற்குள் நீங்கள் நுழைந்தால், ஒரு கணம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இங்குள்ள காற்று, ஆங்கிலத்தால் நிரம்பியுள்ளது. தெருக்களில் விளையாடும் குழந்தைகள் முதல் கடைக்காரர்கள் வரை அனைவரும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இதன் காரணமாக, […]
சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு ஜோடி பொது இடத்தில் காதல் செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது. காட்சிகளில், இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிடுவது காணப்பட்டது. சுற்றியுள்ள மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் தங்கள் மொபைல் போன்களில் வீடியோக்களை பதிவு செய்யத் தொடங்கினர். இந்த வீடியோ @divyakumaari என்ற கணக்கில் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் […]
இன்று அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பாராட்டினார், அவை ஒவ்வொரு வீட்டிலும் புன்னகையை பிரகாசமாக்கும் என்று கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் “சந்தைகள் முதல் வீடுகள் வரை, ஜிஎஸ்டி வரிச்சலுகை ஒரு பண்டிகை சலசலப்பைக் கொண்டுவருகிறது, குறைந்த செலவுகளையும் ஒவ்வொரு வீட்டிலும் பிரகாசமான புன்னகையையும் உறுதி செய்கிறது! சீர்திருத்தங்கள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வர்த்தகர்கள் அல்லது […]
உத்தரப்பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில், அந்தப் பெண் ஆடைகள் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து, தொடை மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த பெண் வாரணாசியைச் சேர்ந்த தீப்தி என்றும் அவரது கணவர் சந்தீப் சிங் என்பதும் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இளத்தூர் கிராமத்தில் சினிமாவை மிஞ்சும் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவரது கணவர் கோவையில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து வந்த நிலையில், அந்தப் பெண் எதிர்வீட்டில் வசித்த தனது மாமன் மகன் மாடசாமியுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் ஜோடி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைக் கவனித்த மாடசாமியின் தாய் […]

