உடலின் ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிதல் அவை அடைக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இந்த அடைப்பு இதயத்தின் தமனிகளில் மட்டுமல்ல, உங்கள் கால்களின் தமனிகளிலும் ஏற்படலாம். கால்களில் உள்ள இந்த அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, ஆனால் அவை உங்கள் இதயத்திற்கு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலை புற தமனி நோய் என்று அழைக்கப்படுகிறது. புறக்கணிக்கப்பட்டால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். நடக்கும் போது கால்களில் வலி: இது மிக முக்கியமான […]

கடந்த மாத தொடக்கத்தில் UPI விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில், இப்போது மீண்டும் தேசிய கொடுப்பனவு கழகம், அதாவது, NPCI மேலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.. UPI மூலம் பெரிய டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்யப் போகிறது. ஆம், இந்த முறை பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, Gpay-PhonePe ஐ இயக்குபவர்கள் இப்போது […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (54), தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தங்கராசுவை வீட்டிற்கு அழைத்து லட்சுமி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, இந்த தகவல் அறிந்து திடீரென கொளஞ்சி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது […]

புற்றுநோய் ஒரு கொடிய நோய். இந்தியாவில் புற்றுநோய் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கிறது. ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். மேலும் நாட்டில் சுமார் 11% மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது புற்றுநோயைப் […]

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65), கடந்த மாதம் 7-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகையில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்லப்பனின் மனைவி பெருமாயியிடம் விசாரித்தபோது, செல்லப்பன் அருகில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற தகவல் கிடைத்தது. […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. விஜய் சனிக்கிழமைகளில் […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]